Tuesday, April 23, 2024

அறிவியல்

கொரோனாவிற்கு தடுப்பூசி சோதனை வெற்றி, விரைவில் உற்பத்தி – இஸ்ரேல் அறிவிப்பு..!

சீனாவின் ஹவான் நகரில் தொடங்கி தற்போது உலக நாடுகளை கடுமையாக பாதித்து உள்ள கொரோனா வைரஸினால் லட்சக்கணக்கில் உயிரிழப்புகளும், பல ஆயிரம் கோடி பொருளாதார இழப்பும் ஏற்பட்டு உள்ளது. இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் இஸ்ரேல் அந்த சோதனையில் வெற்றி பெற்றுள்ளதாகவும், விரைவில் உற்பத்தியை...

கொரோனாவிற்கு மூலிகை மருந்து ரெடி – மடகாஸ்கர் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

சீனாவின் ஹுவான் நகரில் தொடங்கி உலகில் 200 நாடுகளுக்கும் மேல் பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்து உள்ளனர். இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க அமெரிக்கா, சீனா போன்ற மிகப்பெரிய வல்லரசு நாடுகள் முயற்சித்து வரும் நிலையில் மடகாஸ்கர் நாட்டில் கொரோனவை குணப்படுத்தும் மூலிகை மருந்து உள்ளதாக...

கொரோனா தடுப்பூசியின் விலை 1000 ரூபாய்..! எப்போது தயாராகும்..? இந்திய ஆய்வு நிறுவனம் தகவல்..!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளன. இதற்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். தடுப்பூசி கண்டுபிடிக்க இன்னும் ஓரிரு ஆண்டுகள் ஆகும் என கூறப்பட்டு வந்த நிலையில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அடர் பூனாவாலா செப்டம்பர் மாத இறுதிக்குள்...

கொரோனவால் மீண்டெழுந்த இயற்கை வளங்கள் – ஓசோன் படலத்தின் மிகப்பெரிய ஓட்டை மூடப்பட்டது

உலகளவில் கொரோனவால் பல்வேறு தொழில்கள் முடங்கி உள்ளது. மக்களும் வீடுகளுக்கும் முடங்கி கிடக்கின்றன. இதனால் மாசுபாடு குறைந்து இயற்கை வளங்கள் உயிர்பெற்று வருகின்றன. அந்த வகையில் உலகை சூரியனின் புறஊதாக் கதிர்களிடம் இருந்து பாதுகாத்து வரும் ஓசோன் படலத்தில் இருந்த பிரம்மாண்ட ஓட்டை மூடப்பட்டு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். ஓசோன் படலம்: பூமியை பாதுகாப்பதில் ஓசோன்...

இந்தியாவை காக்கப்போகும் கோடைகாலம், வெயிலில் 30 வினாடிகளில் கொரோனா சாகும் – அமெரிக்க சுகாதாரத்துறை

சீனாவில் தொடங்கி தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸினால் நாளுக்குநாள் உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் தீவிரமாக உள்ளது. இந்நிலையில் அமெரிக்க சுகாதாரத்துறை வெளியிட்ட ஆய்வு முடிவுகள் இந்தியாவிற்கு நல்ல செய்தியாக...

அமெரிக்காவின் புகழ்பெற்ற அறிவியல் அமைப்பின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட தமிழர் – வெள்ளை மாளிகை அறிக்கை

அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் புகழ் பெற்ற அறிவியல் அமைப்பு அந்நாட்டில் உள்ள தேசிய அறிவியல் வாரியம். அதன் உறுப்பினராக தமிழர் சுதர்சன் பாபுவை நியமித்து அதிபர் டிரம்ப் உத்தரவு பிறப்பித்து உள்ளார். யார் இந்த சுதர்சன் பாபு..? சுதர்சன் பாபு கோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி தொழிநுட்ப கல்லூரியில் 1986-ம் ஆண்டு பொறியியல் படிப்பும், 1988ம் ஆண்டு...

சீனா ஆய்வகத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்டது கொரோனா – நோபல் பரிசு பெற்ற அறிஞர் அதிர்ச்சி தகவல்..!

உலகையே உலுக்கி வரும் கொரோனா சீனாவில் உள்ள உஹானில் தொடங்கியது. அங்குள்ள இறைச்சி சந்தையில்தான் இந்த கொரோனா தோன்றியது என கூறிப்படுகிறது. ஆனால் இந்த கொரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நோபல் பரிசு வென்ற நுண்கிருமி ஆய்வு அறிஞர் லூக் மோன்தக்னர் தெரிவித்துள்ளார். லூக் மோன்தக்னர் இதை பற்றி லூக் மோன்தக்னர்...

ஏப்ரல் 29ம் தேதி, 31,320 கிமீ வேகத்தில் பூமியை தாக்க வரும் பிரம்மாண்ட எரிகல் – நாசா அதிகாரப்பூரவ எச்சரிக்கை..!

மிகப்பெரிய 4 கிமீ அகலமுடைய ஏரிகல் ஒன்று பூமியை நோக்கி பயணிப்பதாகவும் அது ஒருவேளை பூமியை மோதினால் மிகப்பெரிய அழிவுகள் ஏற்படும் என நாசா எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்து உள்ளது. எரிகல் & விண்கல்: விண்கல் என்பது பூமி வளிமண்டலத்தில் இருந்து பூமியை நோக்கி வருமாயின் அது மேற்புறத்தில் இருந்து ஈர்ப்பு விசை...

தமிழகம், கேரளா உட்பட 4 மாநில வவ்வால்களில் கொரோனா பாதிப்பு – ICMR ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகளையே உலுக்கி உள்ள கொரோனா வைரஸால் தினமும் கொத்துக்கொத்தாக மக்கள் செத்து மடிந்து வருகின்றனர். இந்த வைரஸ் சீனாவில் உள்ள வவ்வால்களிடம் இருந்து பரவியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் இந்தியாவில் உள்ள 4 மாநிலங்களில் உள்ள வவ்வால்களிடம் நடைபெற்ற சோதனையில் 2 மாதிரிகளில் கொரோனா தாக்கம் உறுதி...

வானில் தோன்றும் இளஞ்சிவப்பு நிலா – என்ன காரணம் தெரியுமா.?

வானத்தில் ஒரு மாய ஜாலம் நிகழும் அதாவது பிங்க் சுப்பர் மூன் எனப்படும் மிகப் பிரகாசமான “இளஞ்சிவப்பு நிலா” பூமிக்கு அருகில் வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 7ம் தேதி அதிகாலையில் இந்த பிங்க் சுப்பர் நிலா தோன்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசந்தகாலத்தின் முதல் பௌர்ணமியாக இந்த சூப்பர் பிங்க் நிலா இரவு வானத்தில் ஒளிரும்...
- Advertisement -

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -