Friday, March 29, 2024

அறிவியல்

சூரிய மண்டலத்தில் நுழையும் 600 அடி பனிப்பாறை – வரலாற்றில் முதல்முறை..!

சூரிய மண்டலத்தில் நுழையும் பனிப்பாறை தற்போது பூமிக்கு அருகில் கடந்து செல்கிறது என  விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இதன் அளவு 900 அடி என கூறுகின்றனர்.சிகாகோ பல்கலைக்கழகத்தின் வானியலாளர்கள் இந்த பாறை பற்றி ஆராய்ச்சி செய்து இது ஒமூவாமூவா பனிப்பாறையாக இருக்கலாம் என கூறி வருகின்றனர் சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி யேல் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகத்தின் வானியலாளர்கள்  இந்த பாறையில்...

கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்த ரஷ்யா..!

கொரோனா வைரஸ் பாதித்தவர்களை குணப்படுத்தும் மருந்து ஒன்றை ரஷ்யா கண்டறிந்து உள்ளதாகவும், இன்னும் 8 வாரங்களில் அதற்கான பரிசோதனைகள் முடிந்து விடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. ரஷ்யாவில் கொரோனா: ரஷ்யாவில் ஆரம்ப காலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருந்தது. ஆனால் தீடிரென விஸ்வரூபம் எடுத்த கொரோனவால் பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரிக்கத்...

சீனாவின் அடனோவைரஸ் கோவிட் 19 தடுப்பூசி – மனித பரிசோதனை வெற்றி..!

சீனாவின் அடனோவைரஸ் கோவிட் 19 தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் கொரோனாவிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டக்கூடியது என மனிதர்களிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட ஆய்வின் மூலம் வெற்றிகரமாக கண்டறியப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பூசி: கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகமே நடுநடுங்கி போய் உள்ளது. உலக நாடுகளில் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். அதற்கு தடுப்பூசி...

பலவீனமடையும் பூமியின் காந்தப்புலம் – செயற்கைகோள், விண்கலன்களுக்கு ஆபத்து..!

சூரியனின் கதிர் வீச்சில் இருந்து நம்மை பாதுகாக்கும் பூமியின் காந்தப்புலம் வலுவிலந்து உள்ளதாக செயற்கைக்கோள் அனுப்பிய தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. பூமியின் காந்தப்புலம்: பூமியைச் சுற்றியுள்ள காந்தப்புலம் கடந்த 2 நூற்றாண்டுகளில் மட்டும் சராசரியாக அதன் பலத்தில் 10 சதவீதத்தை இழந்துள்ளதாக தற்போதைய ஆய்வுகள் அடிப்படையில் கண்டறியப்பட்டு உள்ளது. காந்தப்புலம் சூரிய ஒளியின் கதிர் வீச்சில்...

கொரோனா தடுப்பு மருந்து சோதனை முதல்முறையாக மனிதர்களிடம் வெற்றி – அமெரிக்க நிறுவனம்..!

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்து மனிதர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் நல்ல பலன்கள் கிடைத்துள்ளதாக 'மாடர்னா' நிறுவனம் அறிவித்து உள்ளது. கொரோனா தடுப்பு மருந்து..! கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகில் 30க்கும் மேற்பட்ட மருந்து நிறுவன ஆராச்சியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இதுவரை நூறுக்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு கொரோனா பாதித்த நோயாளிகளுக்கும்,...

கொரோனா வைரஸ் தடுப்பூசி – ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் சோதனை தோல்வி..!

ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி குரங்குகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் தோல்வி அடைந்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கொரோனா தடுப்பூசி: கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு இருந்தனர். ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் இதில் இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டதாக தகவல்கள் வெளிவந்தது. எபோலா வைரஸிற்கு அவர்கள் தான் தடுப்பு மருந்தை...

4 நாட்களில் குணமாகும் கொரோனா – மருந்து கண்டுபிடித்த வங்கதேச மருத்துவர்கள்..!

கொரோனா வைரஸை 4 நாட்களில் குணப்படுத்தும் இரட்டை மருந்து கலவையை கண்டுபிடித்து சோதனையில் வெற்றி பெற்று உள்ளதாக வங்கதேச மருத்துவர்கள் குழு அறிவித்து உள்ளது. கொரோனாவிற்கு மருந்து: உலகமே கொரோனா தாக்கத்தால் நடுங்கிப்போய் உள்ளது. அதனை குணப்படுத்த மருந்து கண்டறிய உலக ஆராய்ச்சியாளர்கள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ளனர். தடுப்பு மருந்து கண்டறியும் சோதனையும் இறுதி கட்டத்தை...

கொரோனா ஆன்டிபாடியை கண்டறியும் எலிசா கிட் கண்டுபிடிப்பு – ஐசிஎம்ஆர் புதிய சாதனை..!

கொரோனா வைரஸ் நோய் பாதிப்பில் உள்ள ஒருவரின் உடலில் அதனை அழிக்கும் ஆன்டிபாடி உருவாகிறதா என்பதை கண்டறிவதற்கான ரேபிட் கிட் கருவியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுவும், புனேவில் உள்ள வைரலாஜி நிறுவனமும் இணைந்து உருவாக்கி உள்ளது. ரேபிட் கிட் ரிடெர்ன்: கொரோனா பரவலை விரைவில் கண்டறிய சீனாவில் இருந்து வாங்கிய ரேபிட் கருவிகள் சரியான முடிவுகளை...

கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்து விட்டோம் – சீன நிறுவனம் அறிவிப்பு..!

உலகம் முழுவதையும் முடக்கி வைத்துள்ள கொரோனா வைரசால் 2.6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்து உள்ளனர். 40 லட்சத்தை நெருங்கி வரும் பாதிப்பு எண்ணிக்கையை கட்டுப்படுத்த அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது தான் ஒரே வழி என்ற நிலையில் நாங்கள் கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்து விட்டோம் என சீன நிறுவனம் அறிவித்து உள்ளது. மூன்றாவது...

உலகில் கொரோனாவிற்கு முதல் தடுப்பூசி கண்டுபிடித்து விட்டோம் – இத்தாலி அறிவிப்பு..!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் கட்டுக்கடங்காமல் உள்ளது. வைரஸ் பரவத் தொடங்கிய நாடான சீனாவைத் தவிர பிற அனைத்து நாடுகளும் கொரோனாவால் விழிபிதுங்கி நிற்கின்றனர். இந்நிலையில் கொரோனாவிற்கு உலகில் முதல் தடுப்பூசியை நாங்கள் கண்டுபிடித்து விட்டதாக இத்தாலி அறிவித்து உள்ளது. கொரோனாவிற்கு தடுப்பூசி: உலகில் பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக...
- Advertisement -

Latest News

தபால் அலுவலக முதலீட்டாளர்களே., புதிய நிதியாண்டின் வட்டி விகிதம்? மத்திய நிதியமைச்சகம் வெளியீடு!!!

இன்றைய காலகட்டத்தில் ஷேர் மார்க்கெட் உள்ளிட்ட நிரந்தரமில்லாத முதலீட்டு திட்டங்களை காட்டிலும் அஞ்சல் அலுவலகங்களில் செயல்படும் சேமிப்பு திட்டங்களையே பலரும் விரும்புகின்றனர். இந்த நிலையில் நடப்பு...
- Advertisement -