அரசியல்
எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மனஉளைச்சல் – ராஜ்யசபா துணைத்தலைவர் உண்ணாவிரதம்!!
ராஜ்யசபாவில் வேளாண் மசோதாக்களை நிறைவேற்றும் போது எதிர்க்கட்சிகள் செய்த அமளியில் தான் மிகவும் அவமதிக்கபட்டதாக கருதுவதாகவும் அதனால் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க போவதாக ராஜ்யசபா துணைத்தலைவர் ஹரிவன்ஷ் சிங் வெங்கையா நாயுடுவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
ராஜ்யசபாவில் வேளாண் மசோதா:
ராஜ்யசபா மழைக்கால கூட்டத் தொடர் கடந்த சில நாட்களாக நடந்து வருகின்றது. இதில் நாட்டில்...
அரசியல்
வேளாண் மசோதாவிற்கு மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு – எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் 8 பேர் சஸ்பெண்ட்!!
vijay -
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நேற்று கொண்டு வரப்பட்ட வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவைத் தலைவர் மீது புத்தகத்தை வீசி எறிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக 8 எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
வேளாண் மசோதா:
மத்திய அரசு...
அரசியல்
சூர்யாவை செருப்பால் அடித்தால் ஒரு லட்சம் – கொதிப்பில் ரசிகர்கள்!!
நீட் தேர்வு எதிராக அறிக்கை வெளியிட்ட நடிகர் சூர்யாவை கண்டித்து இந்து மக்கள் கட்சி கூட்டத்தில் பேசிய துணைப் பொதுச் செயலாளர் "சூர்யாவை அடித்தால் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வு விவகாரம்:
நாடு முழுவது நீட் தேர்வு நடந்தது குறித்து பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்த...
அரசியல்
மத்திய அரசு துறைகளில் 90 சதவீத இடத்தை தமிழக பட்டதாரிகளுக்கு ஒதுக்குங்கள் – திருச்சி சிவா கோரிக்கை!!
இன்று நடைபெற்ற மாநிலங்களவை கூட்டத்தில் திமுக கட்சி எம்.பியான திருச்சி சிவா தமிழகத்தை சேர்ந்த உள்ளூர் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு பணியிடங்களில் 90 சதவீதத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தை சேர்ந்தவர்கள்:
மத்திய அரசு பணி இடங்களை நிரப்புவது தான் எஸ்.எஸ்.சி அமைப்பின் வேலை. தமிழகத்தைச் சேர்ந்த 80 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வேலைவாய்ப்பு மையங்களில்...
அரசியல்
பிரதமர் மோடிக்கு 70வது பிறந்தநாள் – நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!!
vijay -
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 70வது பிறந்தநாளை ஒட்டி நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். இந்த சவாலான நேரங்களில் உறுதியமான மனிதரான உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என ரஜினிகாந்த் பதிவிட்டு உள்ளார்.
ரஜினிகாந்த் வாழ்த்து:
'நான் அரசியலுக்கு வருவது உறுதி, தேதி பின்னர் அறிவிக்கப்படும்' என வருடா வருடம் வசனங்கள் மாறுகிறதே...
அரசியல்
வரதட்சணை கொடுமைக்கான தண்டனை இனி 10 ஆண்டுகள் – சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு!!!
இன்று சட்டமன்ற கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல அறிவிப்புகளை வெளியிட்டார், அதில் வரதட்சணை கொடுமைக்கான தண்டனை குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாக மாற்றப்பட அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற கூட்டம்:
கடந்த திங்கள்கிழமையில் இருந்து தமிழக சட்டமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சரியாக மேற்கொள்ள கலைவாணர்...
அரசியல்
13 மாணவர்களின் தற்கொலைக்கு திமுகவே காரணம் – சட்டசபையில் முதல்வர் ஆவேசம்!!
vijay -
தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு திமுகவே காரணம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் குற்றம் சாட்டி உள்ளார். இன்றைய சட்டசபை கூட்டத்தில் நீட் தேர்விற்கு எதிராக மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சியான திமுக தலைவர் முக ஸ்டாலின் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முதல்வர் இவ்வாறு...
அரசியல்
ஜனவரி 27 சிறையில் இருந்து விடுதலை ஆகும் சசிகலா – தமிழக அரசியலில் பரபரப்பு!!
vijay -
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சசிகலா வரும் ஜனவரி 27, 2021 அன்று விடுதலை செய்யப்படலாம் என பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. அவரது விடுதலை குறித்து பல்வேறு வதந்திகள் வெளியான நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
அரசியல்
மும்மொழி கொள்கையை ஏற்று இந்தியை வளர்க்க வேண்டும் – அமித் ஷா ட்வீட்!!
தேசிய இந்தி தினத்தை ஒட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் 'மக்கள் அனைவரும் தங்கள் தாய்மொழியுடன் தேசிய மொழியான இந்தியையும் வளர்க்க வேண்டும்' என்று என்று தனது வாழ்த்துச் செய்திகளை பதிவிட்டு உள்ளார்.
தேசிய இந்தி தினம்:
கடந்த 1949 ஆம் ஆண்டு இந்தியை இந்தியாவின் அலுவல் மொழியாக தேசிய நிர்ணய...
அரசியல்
நாட்டு மக்களுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி – பிரதமர் மோடி உறுதி!!
இந்த ஆண்டிற்கான மழைக்கால கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்கி உள்ளது. அதில் நாட்டில் நிலவும் அனைத்து விதமான பிரச்சனைகளும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே போல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த கூட்டத்தொடர் சுமூகமாக நடக்க ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
நாடாளுமன்ற கூட்டம்;
இன்று முதல் இந்த ஆண்டிற்கான மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று...
- Advertisement -
Latest News
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!
முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -