Wednesday, April 24, 2024

செய்திகள்

ரயில் பயணிகளே., முன்பதிவு செய்யும் அனைவருக்கும் டிக்கெட் உறுதி? மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!!

இந்தியாவில் ரயில் போக்குவரத்து மேற்கொள்ளும் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் பல முக்கிய வழித்தடங்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் விரைவிலே தீர்ந்து விடுவதால் பயணிகள் பலரும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு...

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே காணப்படும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!! 

சென்னை வானிலை ஆய்வு மையமானது, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு ஏற்பட இருக்கும் வானிலை மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்றும் நாளையும் (ஏப்ரல் 24, 25) இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்...

பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி., வெப்ப சலனம் காரணமாக விடுமுறை., அறிவிப்பை வெளியிட்ட திரிபுரா!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில் இருப்பதால், பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் திரிபுரா மாநிலத்தில் அதிகபட்ச வெப்பநிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறகடிக்க ஆசை ட்விஸ்ட்.., ஒரே நேரத்தில் மாட்டிக்கொள்ளும் ரோகினி, ஜீவா..,...

மஞ்சும்மல் பாய்ஸ் பட நடிகருடன் அபர்ணா தாஸிற்கு திருமணம்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை அபர்ணா தாஸ். இவர் சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்த மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் தீபக்குடன் நெருக்கமாக இருப்பதும், அவ்வப்போது தங்களுக்குள் இருக்கும் காதலை சோசியல் மீடியாவில் வெளிப்படுத்தி வந்தார். லோக்சபா தேர்தல் எதிரொலி.. இந்த தேதியில் பொது விடுமுறை,, அதிகாரப்பூர்வ...

லோக்சபா தேர்தல் எதிரொலி.. இந்த தேதியில் பொது விடுமுறை,, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்ட  மாநில அரசு!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு  கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதனால் வாக்குப்பதிவு நடைபெறும் நாட்களுக்கேற்ப பொது விடுமுறை வழங்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் வருகிற மே 7 ஆம் தேதி வாக்குப்பதிவு...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சச்சின் டெண்டுல்கர்.. லெஜெண்ட் -க்கு  குவியும் பர்த்டே விஷ்!!

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 51 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சச்சின் 24 ஏப்ரல் 1973 இல் மும்பை, மகாராஷ்டிராவில் பிறந்தார். அவர் இந்தியாவின் சிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் கிரிக்கெட் ரசிகர்களால்  கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். மது பிரியர்களுக்கு அதிர்ச்சி., இரண்டு நாட்களுக்கு மதுக்கடைகள் Closed? அறிவிப்பை...

மது பிரியர்களுக்கு அதிர்ச்சி., இரண்டு நாட்களுக்கு மதுக்கடைகள் Closed? அறிவிப்பை வெளியிட்ட கேரளா!!!

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நாளை மறுநாள் (ஏப்ரல் 26) இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கேஸ் சிலிண்டர்...

கேஸ் சிலிண்டர் பயனாளிகளுக்கு குட் நியூஸ்., இனி இந்த வசதி இலவசம்? வெளியான முக்கிய தகவல்!!!

நாடு முழுவதும் வீடு மற்றும் வணிக இடங்களில் கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோரின் பாதுகாப்பு கருதி பல்வேறு நடவடிக்கைகளை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஐந்தாண்டுக்கு ஒருமுறை சிலிண்டரின் ரெகுலேட்டர், ரப்பர் குழாய் ஆகிய இயக்கத்தை, சம்பந்தப்பட்ட நிறுவன ஊழியர்கள் ஆய்வு செய்து வந்தனர். இதற்கிடையில் ஏதேனும் பாதிப்பு இருந்தால், அது தொடர்பான...

மஞ்சள் அலர்ட்.. சுட்டெரிக்கும் வெயிலால் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.. பயத்தில் மக்கள்!!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கோடை வெயில் மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. மேலும் இரவு நேரங்களில் வெப்ப அலை வீசுவதாலும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அதிக வெப்பம்...

தமிழக ரயில் பயணிகளுக்கு நற்செய்தி., மலிவு விலையில் உணவு விற்பனை., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

இந்தியாவில் பெரும்பாலானோர் விரும்பும் ரயில் போக்குவரத்தில், பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது மலிவு விலையில் உணவுகளை விற்பனை செய்வதற்கான திட்டத்தை IRCTC அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டம் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு...
- Advertisement -

Latest News

ரயில் பயணிகளே., முன்பதிவு செய்யும் அனைவருக்கும் டிக்கெட் உறுதி? மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!!

இந்தியாவில் ரயில் போக்குவரத்து மேற்கொள்ளும் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் பல முக்கிய வழித்தடங்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் விரைவிலே தீர்ந்து...
- Advertisement -