Thursday, April 25, 2024

தொடர்கதை

ஏய்., பிடிடா பிடிடா.., கஞ்சா போதையில் நிற்க முடியாமல் தவித்த மாணவர்கள்.., அரக்கோணம் ரயில் ஸ்டேஷனில் நடந்த சம்பவம்!!

தற்போதைய காலகட்டத்தில் போதைப் பொருட்களுக்கு மாணவர்கள் அடிமையாகி வரும் நிலை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே போகிறது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் தினசரி நூற்றுக்கணக்கான ரயில்கள் சென்று வருகின்றன. எனவே இந்த ஸ்டேஷனில் உள்ள எல்லா நடை மேடைகளிலும் பயணிகள் நடமாட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அப்படி மக்கள் நடமாட்டம் அதிகம்...

புள்ளைய கொடுத்துட்டு எஸ்கேப்பாக பார்த்த காதலன்.., சவால் விட்டு கல்யாணத்தை முடித்த காதலி.., என்ன நடந்தது?

தற்போதைய காலகட்டத்தில் வித்தியாசமான திருமணங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் தன்னை கர்ப்பமாக்கி கழட்டி விட்ட காதலனை சொல்லி அடிச்சு கில்லி மாதிரி கல்யாணம் செய்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே வசித்து வரும் குணசேகரன் மகள் அபிநயா என்பவர் அதே பகுதியை சேர்ந்த...

சமூக ஊடகங்களில் போலி செய்தி பரவுவதால் ஏற்படும் வன்முறை., உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வருத்தம்!!!

இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ்அப், பேஸ்புக், X உள்ளிட்ட சமூக ஊடகங்களில் போலி தகவல்கள் பரவி வருவதால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சமூக ஊடகங்களில் வரும் தகவல்களின் உண்மை தன்மையை ஆராய்ந்து மற்றவர்களுக்கு பகிருங்கள் என மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகிறது. இந்த சூழலில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் முக்கிய அறிவுரையை வழங்கி...

இல்லத்தரசிகளே…, அதிரடியாக உயரும் கேஸ் சிலிண்டர் விலை…, வெளியான முக்கிய தகவல்!! 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் இறக்குமதி செலவு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மாதந்தோறும் கேஸ் சிலிண்டரின் விலையானது, மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. வணிகம் (19 கிலோ) மற்றும் வீட்டு (14 கிலோ) உபயோகப் பயன்பாட்டுக்கு என வெவ்வேறு விலைக்கு கேஸ் சிலிண்டர் விற்கப்பட்டு வருகிறது. நவம்பர்...

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்., ராமேஸ்வர மீனவர்கள் இத்தனை பேர் கைது., திடுக்கிடும் தகவல்!!!

தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவ்வப்போது கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் ராமேஸ்வர மீனவர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோரை இலங்கை கடற்படையினர் கைது செய்து இருந்தனர். இதையடுத்து வெளியுறவு துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். ரயில் பயணிகள் கவனத்திற்கு..,...

உன்னுள் உறைகிறேன்(கல்லூரியின் கதை) – பாகம் 4

                                                                         Story Writer    ...

உன்னுள் உறைகிறேன்(கல்லூரியின் கதை).., பாகம் 3…,

                                                                            Story Writer  ...

உன்னுள் உறைகிறேன்( கல்லூரியின் கதை) Part – 2..,

                                                                       Story Writer      ...

உன்னுள் உறைகிறேன்(கல்லூரியின் கதை) – பாகம் 1..,

இந்த கதையில் நம் கதையின் நாயகன் வெற்றி பற்றி கூற வேண்டும் என்றால் தமிழ்நாட்டிற்கே உரிய தோரணையில் இருக்கும் அழகான ஆண்மகன். அவனுடைய உலகமே அம்மா அப்பா, அண்ணன், நண்பர்கள் கூட்டுக்குள் தான் இருக்கும். கோவக்காரன். அதே நேரத்தில் படிப்பாளி. பொறுப்பானவன் என்று சொல்ல முடியாது கொஞ்சம் ரௌடி தான். அடுத்ததாக நம்ம ஹீரோயின் என்ட்ரி...

உன்னுள் உறைகிறேன்(கல்லூரியின் கதை)

அன்பார்ந்த Enewz வாடிக்கையாளர்களே, இந்த பக்கத்தில் செய்திகள், சினிமா, பொழுதுபோக்கு சார்ந்த தகவல்களை உடனுக்குடன் வெளியிட்டு வந்த நிலையில் இப்பொழுது தொடர்கதை வெளியிட உள்ளோம். இதற்கும் உங்களின் ஆதரவை தருமாறு கேட்டு கொள்கிறோம். இந்த கதையில் நிறை குறை இருந்தால் கமெண்ட்டில் குறிப்பிடலாம். இந்த கதை முழுக்க முழுக்க கற்பனையே. கதையின் டீசர் கல்லூரி வாழ்க்கை என்பதே அது...
- Advertisement -

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -