Friday, April 26, 2024

சீரியல்

காதலை மறைக்கும் கண்ணம்மா., சிக்கிக் கொண்ட சம்பவம்., பரபரப்பான காட்சிகளுடன் பாரதி கண்ணம்மா 2 promo!!

விஜய் டிவியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது பாரதி கண்ணம்மா 2 சீரியல். இதில் பாரதிக்கு எப்படியாவது வெண்பாவை திருமணம் செய்து வைத்து விட வேண்டும், மேலும் தற்கு தடையாக இருக்கும் சௌந்தர்யாவை தீர்த்துக் கட்ட வேண்டும் என்பதற்காக ராதா போட்ட சூழ்ச்சியில் வெண்பா சிக்கி கொண்டார். மேலும் அக்காவின் திருமண செலவிற்காக...

டேய்.., இதோட உன் ஆட்டம் முடிச்சுடுச்சு.., நடேசனிடம் வசமாக சிக்கிய அர்ஜுன்.., தமிழும் சரஸ்வதியும் ட்விஸ்ட்!!

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இப்பொழுது அர்ஜுனின் உண்மை முகம் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய ஆரம்பித்து விட்டது. நடேசன் நடந்த விஷயங்களை அனைத்தையும் மீண்டும் விசாரிக்க ஆரம்பித்து விட்டார். இது அர்ஜூனுக்கும் தெரிந்து விட எப்படி தப்பிப்பது என்று அனுதினமும் யோசித்து கொண்டுள்ளார். இந்நிலையில் இப்பொழுது ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது. வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் அதாவது நடேசனுக்கு கத்தி...

ஐஸ்வர்யாவிற்கு வர இருக்கும் ஆப்பு.., ஒன்று சேர்ந்த அண்ணன், தம்பிகள்.., பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இப்பொழுது கதிர் கண்ணனுக்காக சண்டை போட போய் இப்பொழுது ஜெயிலில் கஷ்டப்பட்டு வருகிறார். கண்ணன் தான் பட்ட கஷ்டத்தை நினைத்து வருந்தி கொண்டுள்ளார். இன்னொரு பக்கம் மூர்த்தி என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டுள்ளார். குடும்பமே ஸ்தம்பித்து போயுள்ளது. இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் ஐஸ்வர்யா செய்த ஒரே வேலையால் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டு விட்டார்...

அடேய்.., மாப்பிள்ளைனு நெனச்சா துரோகியா இருந்து இருக்க.., அர்ஜுனை பற்றி அறியும் நடேசன்!!

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இப்பொழுது அர்ஜுன் செய்கைகள் அதையும் நடேசனுக்கு சந்தேகத்தை தான் ஏற்படுத்துகிறது. நடேசன் கோதைக்கு எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவர் கேட்கவே இல்லை. மேலும், அர்ஜுன் நடந்துகொண்ட விஷயத்திற்காக கோதை அனைவர் மத்தியிலும் திட்ட ராகினி கோவமடைகிறார். நாங்க வீட்டை விட்டே வெளியே போறோம் என்று சொல்கிறார். ஏற்கனவே பிரச்சனைகளை தாங்க முடியாமல்...

விவாகரத்தான எதிர்நீச்சல் நடிகை கணவர், குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம்.., இணையத்தில் வைரல்!!

எதிர்நீச்சல் சீரியல் இப்பொழுது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. ஆதிரைக்கு அருணுடன் திருமணம் ஆகுமா?? ஜனனி இந்த பலப்பரீட்சையில் ஜெயிப்பாரா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் ஜான்சி குணசேகரனையே மிஞ்சும் அளவிற்கு பல சதி வேலைகளை பார்த்து வருகிறார். இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் இப்படி பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாவதால் தான் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில்...

யோவ்.., சுடர் உன் மகள் தான்.., வெற்றிக்கு தெரிய வரும் உண்மை..,தென்றல் வந்து என்னை தொடும் ட்விஸ்ட்!!

தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் இப்பொழுது கண்மணி மறைமுகமாக இருந்து கொண்டு எல்லா வில்லத்தனங்களையும் செய்து வந்தார். இப்பொழுது வெற்றிக்கும், கண்மணிக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. அபி என்ன தான் வெற்றியை வெறுத்து வந்தாலும், இந்த திருமணத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்னொரு பக்கம் வெற்றிக்கு கண்மணி குறித்த விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக...

ச்சீ.., இப்படி கேட்க உனக்கு வெக்கமா இல்ல.., மன்னிப்பு கேட்கும் ஐஸ்வர்யாவை கேவலப்படுத்திய மூர்த்தி!!!

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கதிர் தன்னுடைய அவசர புத்தியால் வங்கி அதிகாரிகளை அடிக்க, அவர்கள் போலீசில் கம்ப்ளைன்ட் செய்கின்றனர். இதனால் போலீஸ் அதிகாரிகள் கதிரை அரெஸ்ட் பண்ண வீடு தேடி வருகின்றனர். இந்த பக்கம் கஸ்தூரி ஐஸ்வர்யாவை நீ எல்லாம் என்ன குடும்பம் நடத்துற. வந்த கொஞ்ச நாள்ல இவ்வளவு கடன் வாங்குவியா. இதுக்கு...

இந்த அவமானம் உனக்கு தேவையா?? நீ கெட்ட கேடுக்கு மகாராணிக்கு வளைகாப்பு வேறு.., ஐஸ்வர்யாவை கேவலப்படுத்தும் கஸ்தூரி!!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய எபிசோடில் கண்ணன் அடிவாங்குனதை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்க, அப்போது கதிர் வீட்டுக்கு வருகிறார். கதிர் கண்ணன் எங்கே என்று கேட்க ஐஸ்வர்யா சொல்லாமல் மறைக்க, கஸ்தூரி நடந்த அனைத்து விஷயங்களையும் சொல்கிறார். மேலும் ஐஸ்வர்யாவை தப்பா பேசியதாகவும் சொல்கிறார். டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் இதை கேட்டு ஆத்திரமடைந்த கதிர் கண்ணனை அழைத்து கொண்டு...

ச்சீ.., நீ எல்லாம் ஒரு மனுஷியா.., ஐஸ்வர்யாவை இழிவுபடுத்தும் முல்லை.., பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் எக்குத்தப்பாக கடனில் சிக்கி இப்பொழுது முழித்து கொண்டுள்ளார். கடனை கேட்டு வீட்டில் வந்து பிரச்சனை செய்கின்றனர். அதுமட்டுமில்லாமல், ஐஸ்வர்யாவிடம் தவறாக வேறு நடந்து கொள்ள முயற்சிக்கின்றனர். இதனை கேள்விப்பட்ட கதிர் அவர்களை அடித்து விட போலீஸ் கேஸாகிறது. இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் கதிரை போலீஸ் அரெஸ்ட் செய்து அழைத்து செல்ல தனம், முல்லை...

மீண்டும் என்ட்ரி கொடுக்கும் ஜீவா.., மனோஜ் நிலைமை அதோகதி தான்.., சிறகடிக்க ஆசை புதிய ட்விஸ்ட்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை என்ற சீரியல், முன்னணி சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வருகிறது. இந்த சீரியலில் மீனா மற்றும் முத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தாலும், மனோஜ்-யை வைத்த முழுவதுமாக கதை நகர்கிறது. அதாவது, இந்த சீரியலின் தொடக்கத்தில் மனோஜ், ஜீவா என்ற பெண்ணை உண்மையாக காதலித்தார். ஆனால், ஜீவாவோ மனோஜின் தந்தையிடம்...
- Advertisement -

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -