Saturday, April 20, 2024

உணவுகள்

அசைவ சுவையில் வீடே மணக்கும் முட்டை ஓமம் குழம்பு… ட்ரை பண்ணி பாருங்க!!!

நாம் சாப்பிடும் உணவுகளே நமக்கு மருந்தாக அமைகிறது. அது போல வயிற்றில் ஏற்படும் பல்வேறு வயிற்று உபாதைகளுக்கு நம்ம வீட்டு அடுப்படியில் இருக்கும் பெருங்காயம், இஞ்சி, ஓமம் போன்றவை பயன்படுகிறது. தற்போது அது போன்றதொரு குழம்பு வகையை தான் நாம் இந்த பதிவில் காண உள்ளோம். அதாவது தற்போது முட்டை ஓமம் குழம்பு எவ்வாறு...

உடைச்சு பிச்சு போட்ட நண்டு கிரேவி… ஒரு தடவ செஞ்சு பாருங்க மிச்சமே இருக்காது!!!

கடல் உணவுகள் எப்பொழுதும் சுவையான ஒன்று. இதில் முக்கிய பங்கு வகிப்பதில் ஒன்று நண்டு. இது பார்ப்பதற்கு வினோதமாக இருந்தாலும் அதில் அதிக அளவில் சத்துக்கள் உள்ளன. மேலும் சளியை விரட்ட நண்டை வைத்து ரசம், கிரேவி என எந்த வகையில் எடுத்துக் கொண்டாலும் பயன் அளிக்கும். இத்தனை பலன்களை தரக்கூடிய இந்த நண்டை...

நாகர்கோவில் அரைத்து ஊற்றிய பூசணிக்காய் மாங்காய் பச்சடி ரெசிபி… மிஸ் பண்ணாம செஞ்சு பாருங்க!!!

காய்கறிகள் எண்ணிலடங்காத பல்வேறு சத்துக்களை தன்னகத்தே கொண்டது. மேலும் இவை உடலுக்கு நீர் சத்து, புரதச் சத்து, வைட்டமின் போன்ற முக்கிய அனைத்து சத்துக்களையும் தன்னில் அடக்கி உள்ளது. இந்நிலையில் நம்மில் பலர் இந்த காய்கறிகளை அந்த அளவிற்கு விரும்புவதில்லை. அதிலும் பூசணிக்காய், சவ் சவ் உள்ளிட்ட பல காய்கறிகள் நாம் ஒதுக்க கூடிய...

கொத்துக்கறியில கோலா உருண்டை செஞ்சிருப்பீங்க… இப்படி ஒரு குழம்பு வச்சுருக்கீங்களா??? – உடனே செஞ்சு அசத்துங்க!!

சண்டே என்றாலே அனைவரின் மனதிலும் வரும் ஒரே எண்ணம் அசைவ உணவு தான். இதில் பலரின் விருப்ப உணவாக இருப்பது மட்டன் அல்லது மீன். மட்டன் கறி அனைவருக்கும் பிடிக்கும் ஆனால் அதை கடித்து சாப்பிட சிறுவர்கள் மற்றும் முதியவர்களுக்கு கொஞ்சம் கஷ்டம் தான். அவர்களுக்கு என்று வந்தது தான் மட்டன் கீமா. அதில்...

90s கீட்ஸின் பேவரைட் நாகர்கோவில் கூட்டாஞ்சோறு ரெசிபி… இனி வீட்டிலேயே செய்யலாம்!!!

கூட்டாஞ்சோறு என்றால் சிறுவர்கள் விளையாடும் போது செய்யும் ஒரு விளையாட்டு உணவு என்றே நம்மில் பலர் அறிந்த ஒன்று. இல்லை என்றால் இளசுகள் ஒன்று கூடினால் தங்களின் கையில் கிடைத்த மளிகை  பொருட்களை வைத்து அனைவரும் ஒன்றுகூடி சமைக்கும் பெயரிடப்படாத உணவு தான் கூட்டாஞ்சோறு. இப்பொழுது  நாகர்கோவில் ஸ்டைலில் வீட்டிலேயே எளிய முறையில் கூட்டாஞ்சோறு...

வித்தியாசமான முறையில் இறால் நெய் மிளகு மசாலா… இந்த சண்டே இத செஞ்சு பாருங்க!!!

அசைவ பிரியர்களுக்கு பெரும்பாலும் பிடித்த உணவு கடல் உணவுகளான மீன், இறால் மற்றும் நண்டு உள்ளிட்ட உணவுகள் தான். மேலும் இந்த கடல் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய ஒன்று. அதிலும் இறால் மிகவும் சுவையானது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய உணவு. இந்நிலையில் இந்த பதிவில் இறால் நெய்...

கேரளா ஸ்டைல் சக்கை வரட்டி… வீட்டில செஞ்சு அசத்துங்க!!!

முக்கனிகளில் ஒன்றான பலா பழத்தில் அளவற்ற சத்துக்கள் நிறைந்து உள்ளது. நம்மில் பலர் அதை ஒரு பழமாக மட்டுமே சாப்பிட்டு இருப்போம். ஆனால் கேரள மாநிலத்தை பொறுத்தவரை அதில் பல்வேறு வகை டிஷ்களை செய்யலாம். இனிப்பு மற்றும் காரம் என பல வித டிஷ்களை செய்யலாம்.  அதில் ஒன்று தான் சக்கை வரட்டி. அதை...

இந்த ஒரே பொருளில் அசத்தலான குழம்பு வைக்கணுமா???அப்போ இத ட்ரை பண்ணுங்க!!!

தினம் தினம் என்ன குழம்பு வைப்பது என்ற குழப்பம் நம்மில் அனைவர் மத்தியில் இருக்கக்கூடிய ஒரு பிரச்சனை. மேலும் சரியான காய்கறிகள் எதுவும் இல்லை என்றால் அதற்கு மேல் பெரிய தலைவலி. இந்த பிரச்சனைகளை களையவே ஈஸியான காய்கறிகள் எதுவும் தேவைப்படாத ஒரு குழம்பு எப்படி வைப்பது என்பதை காண்போம். அதாவது இந்த பதிவில்...

மாங்காயில ஊறுகாய் செஞ்சிருப்பீங்க… அவியல் செஞ்சிருக்கீங்களா?? அப்போ இத கண்டிப்பா ட்ரை பண்ணிப்பாருங்க!!! 

மாங்காய் என்றால் விரும்பாத நபர்களே இல்லை. மேலும் இது காய்,பழம் என எடுத்துக் கொண்டாலும் உடலுக்கு ஆரோக்கியம் தான். மேலும் இதன் ஊறுகாய் எல்லாவித சாதத்திற்கு ஏற்ற ஒரு அருமையான சைடு டிஷ் ஆகும். இந்நிலையில் இதில் அவியல் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் மாங்காய் - 1 வெங்காயம் - 1 தேங்காய்...

முட்டை பரோட்டாவையே தோற்கடிக்கும் சுவையான கீமா முட்டை சப்பாத்தி…!வீட்டில செஞ்சு அசத்துங்க!!!

பரோட்டா என்றால் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரின் விருப்ப உணவு பொருளாக உள்ளது. மேலும் எந்த அளவிற்கு சுவை உள்ளதோ அந்த அளவிற்கு தீங்கும் உள்ளது. இதனாலேயே அனைவரும் இதனை தவிர்க்க வேண்டி உள்ளது. இந்நிலையில் அதே சுவையில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் சப்பாத்தியை வைத்து, இப்படி ஒரு வித்தியாசமான முறையில் கீமா...
- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -