பொன்னியின் செல்வன் படத்தால் வந்த புது சிக்கல்.., மணிரத்னம் மீது வழக்கு !!

0
பொன்னியின் செல்வன் படத்தால் வந்த புது சிக்கல்.., மணிரத்னம் மீது வழக்கு !!
பொன்னியின் செல்வன் படத்தால் வந்த புது சிக்கல்.., மணிரத்னம் மீது வழக்கு !!

பொன்னியின் செல்வன் படத்தை இயக்கிய மணிரத்னம் மீது வழக்கு தொடரபட்டுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் மணிரத்னம்:

தமிழ் திரைஉலகில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் மணிரத்னம். இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 29ம் தேதி வெளியான திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவி, விக்ரம்,கார்த்திக், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், திரிஷா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படம் கல்கி எழுதிய வரலாற்று நாவலை தழுவி எடுக்கப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 500 கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கிய மணிரத்னம் மீது வழக்கு தொடரபட்டுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

அப்போ தைரியம் இல்ல.., இப்போ வந்துருச்சு விரைவில் சிறந்த சம்பவம் இருக்கு.., சூசகமாக பேசிய ஜெயம் ரவி!!

அதாவது பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையை படமாக எடுத்த மணிரத்னம், அக்கதையை திரித்து அவர் பாணியில் கதையை உருவாக்கி எடுத்துள்ளதாக சார்லஸ் அலெக்சாண்டர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரின் மனு கூடிய விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here