அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பிரிட்டன் நாட்டுக்கு செல்லும் இந்திய பயணிகளுக்கு தற்போது அந்நாட்டு அரசு புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது.
பிரிட்டன் புதிய கட்டுப்பாடு:
கொரோனா தொற்று இந்தியாவில் அதிகரித்து வருவதால் பல்வேறு உலக நாடுகள் அவர்கள் நாட்டுக்கு பயணம் செய்ய பல விதிமுறைகளை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய பயணிகள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களாக இருந்தாலும், தடுப்பூசி செலுத்தாதவர்களாகவே கருதப்படுவார்கள் என பிரிட்டன் அரசு புதிய கட்டுப்பாட்டை வெளியிட்டுள்ளது.
அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி முதல் இந்த கட்டுப்பாடு அமலாகும் நிலையில், அந்நாட்டின் பல்கலைக்கழகங்களில் பல்வேறு படிப்புகளில் சேரக் காத்திருக்கும் இந்திய மாணவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்