ரயில் நிலையத்திற்கு வெடி குண்டு மிரட்டல் – கேரளா சேர்ந்த 2 மர்ம நபர்கள் உரையாடல்!!!

0
ரயில் நிலையத்திற்கு வெடி குண்டு மிரட்டல் - கேரளா சேர்ந்த 2 மர்ம நபர்கள் உரையாடல்!!!
ரயில் நிலையத்திற்கு வெடி குண்டு மிரட்டல் - கேரளா சேர்ந்த 2 மர்ம நபர்கள் உரையாடல்!!!

கோவை ரயில் நிலத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர். ரயில் நிலையத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்ட போலிசார்.

ரயில் நிலையத்திற்கு வெடி குண்டு மிரட்டல்…

சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அரைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்துள்ளார். அந்த போன் காலில் கோவை ரயில் நிலையத்தை வெடி குண்டு வைத்து தகர்க்க போவதாக கேரளாவை சேர்ந்த இரண்டு நபர்கள் பேசிக்கொண்டனர். அதை நன் கேட்டேன். உடனடியாக மக்களை காப்பாற்றுங்கள் என்று கூறினார். உடனே சென்னையிலிருந்து கோவையில் உள்ள காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர், தகவல் அறிந்த உடனே கோவை ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் போலீஸார் விரைந்தனர்.

ரயில் நிலையத்திற்கு வெடி குண்டு மிரட்டல்...
ரயில் நிலையத்திற்கு வெடி குண்டு மிரட்டல்…

பின் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பயணிகள் உடைமைகள், ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகள், ரயிகள் மற்றும் கடைகள் என அனைத்து இடங்களிலும் பலத்த சோதனை மேற்கொண்டனர். கடைசியில் எந்த ஒரு வெடிகுண்டும் அதற்கு சம்பந்தமான எதுவும் சிக்கவில்லை வைத்த போன் கால் புரளி என்று தெரிந்து கிளம்பினார். பின் தொலைபேசி மூலம் பொய்யான தகவல் கொடுத்த அந்த மர்ம நபரை பற்றி விசாரித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here