Friday, April 19, 2024

கற்களுக்கு இடையே சிக்கிய படகு – கடல்சீற்றத்திலிருந்து தப்பிய மீனவர்கள்..!!

Must Read

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப் பட்டினம் அருகே மீன்பிடி துறைமுகத்தில் கடல் சீற்றத்தால் படகு கற்களுக்கு இடையே சிக்கியது. அதிர்ஷ்டவசமாக மீனவர்கள் உயிர்த் தப்பினர். இந்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

கடல் சீற்றம்:

கன்னியாகுமரி மாவட்டத்தில், மேற்கு கடற்கரைப் பகுதியான அரபிகடல் பகுதியில், கடந்த சில நாட்களாக கடல், சீற்றத்துடன் காணப்படுகிறது.இதனால் தேங்காய்பட்டினம் கடற்கரை சாலைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்து வருகின்றன.

boat stucked
boat stucked
சிக்கிய ஃபைபர் படகு:

ஆக்ரோஷ கடல் அலைகளால், பொழி நுழை வாயிலில் அமைக்கப்பட்டிருந்த கற்களுக்கு இடையே ஒரு படகு சிக்கியது.

boat stucked
boat stucked

இதையடுத்து சுமார் 30 நிமிட போராட்டத்திற்கு பிறகு நான்கு மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி கரை சேர்ந்தனர்.

மீனவர்கள் கோரிக்கை:

இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன,இதுபோல் இனி நடக்காமல் இருக்க நுழைவாயிலில் உள்ள மணலை அகற்றிட வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -