பொங்கலுக்கு மீண்டும் ஒன்றாக இணையவுள்ள பிக் பாஸ் 5 போட்டியாளர்கள் – உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

0

தற்போது பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 100 நாட்களை தொடவுள்ளது. இன்னும் சில தினங்களில் யார் இந்த சீசன் வின்னர் என்பதே தெரிந்துவிடும். தற்போது பொங்கல் பண்டிகையை கொண்டாட சீசன் 5 போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் இணையவுள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 5:

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் 5 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில தினங்களில் பிக் பாஸ் சீசன் 5யின் பைனல்ஸ் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. நேற்று மக்களின் ஓட்டின் பேரில் பிக் பாஸ் வீட்டை விட்டு தாமரை செல்வி வெளியேற்றப்பட்டார். இன்னும் இந்த நிகழ்ச்சியில் நிரூப், பாவனி, பிரியங்கா, அமீர், ராஜு ஆகியோர் உள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் பைனல் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்பட உள்ளதால், பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொண்ட அனைவரும் பொங்கல் அன்று மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையவுள்ளனர். இதனால் மீண்டும் இந்நிகழ்ச்சியில் பயங்கரமான வேடிக்கைகள் காத்து கொண்டு உள்ளன. இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here