பிக்பாஸில் இருந்து அதிரடியாக வெளியேறிய குழாய் சண்டை Gold Medalist – ரசிகர்கள் ஷாக்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், இந்த வாரம் வெளியேற போகும் நபர் குறித்த முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வெளிவந்துள்ளது.

முக்கிய தகவல் :

விஜய் டிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, தற்போது 95 நாட்களை கடந்து 5 நபர்களுடன் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது வீட்டில், பிரியங்கா, ராஜு, பாவ்னி,  தாமரை, நீருப், அமீர் உட்பட 5 பேர் மட்டுமே உள்ளனர். இவர்களில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த சிபி, 12 லட்சத்துடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்? என்ற கேள்வி ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் இருந்து வந்தது.

தற்போது இணையத்தில் கிடைத்த தகவலின்படி, தாமரை தான் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற உள்ளதாக  தகவல் கிடைத்துள்ளது. ஆனால், இதில் எந்த அளவு முகாந்திரம் உள்ளது என்பது தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம், பிக் பாஸ் வீட்டில் என்ன நடக்கிறது என்று, என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here