குறைந்த ஓட்டுக்களை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் – அதிர்ச்சி தகவல்!!

0

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேற போகிறார்கள் என்று மக்களின் ஓட்டின் அடிப்படையில் பார்க்கும் போது சிபி மற்றும் சஞ்சீவ் இருவரில் யாரேனும் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பிக் பாஸ் சீசன் 5:About WordPress

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் 5 நிகழ்ச்சி தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் மக்களின் ஓட்டின் அடிப்படையில் ஒருவர் இந்த வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார். கடந்த வாரம் மட்டும் வருண் மற்றும் அக்சரா ஆகிய இருவர் வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில் வீட்டின் உள்ளே இருக்கும் அமீர், பாவனி, பிரியங்கா, சஞ்சீவ், சிபி, நிரூப், தாமரை செல்வி, ராஜு ஆகியோர் அனைவருமே திறமையான போட்டியாளர்கள் என்பதால் யார் இந்த வீட்டை விட்டு வெளியேற போகிறார்கள் என்பது குழப்பமாகவே இருந்து வந்தது. தற்போது மக்களின் ஓட்டின் அடிப்படையில் பார்க்கும் போது சிபி மற்றும் சஞ்சீவ் தான் குறைவான ஓட்டை பெற்றுள்ளனர். ஒரு ஓட்டின் அடிப்படையில் கூட தீர்ப்புகள் மாறலாம். இதனால் யார் வெளியேற போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here