பிக் பாஸ் நிகழ்ச்சி இப்பொழுது 8வது வாரத்தை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் ரசிகர்களுக்கு இந்த சீசன் பிடித்து போக காரணம் ஆரம்பத்தில் இருந்தே பல சண்டைகள் நடந்து வந்ததால் தான். அசிம், தனலட்சுமி இல்லையென்றால் கண்டிப்பாக இந்த சீசன் இந்த அளவுக்கு ரீச் கிடைத்திருக்காது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த சீசனில் யார் வெற்றி பெறுவார்கள் என்று இதுவரை யாராலுமே கணிக்க முடியவில்லை. இப்படி இருக்க இப்பொழுது வார இறுதியை தொட்டுள்ளது. இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்று ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர். இந்நிலையில் இந்த வார நாமினேஷனில் கதிரவன், ரக்ஷிதா, ஜனனி, நந்தினி, குயின்சி, தனலட்சுமி ஆகியோர் இடம் பிடித்திருந்தனர்.
உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த சுந்தர் பிச்சை., விருது அளித்து சிறப்பித்தது இந்திய அரசு!!
இதில் கதிர் தான் முதல் இடத்தில் இருக்கிறாராம். ரக்ஷிதா இரண்டாவது இடத்திலும், ஜனனி மூன்றாவது இடத்திலும், நந்தினி 4வது இடத்திலும், குயின்சி 5வது இடத்திலும் இருக்கிறாராம். கடைசி இடத்தில் தான் தனலட்சுமி இருக்கிறாராம். இந்த வாரத்தில் வெளியேறப்போவது இவர் தான் என்ற உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.