இதுவரையிலும் எந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்காத புதிய முயற்சி – என்ன பண்ணி இருக்காங்கனு பாருங்களே!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 5 வது சீசன் தொடங்கவுள்ளது. இந்நிலையில் அதில் யார் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வந்தது. கடந்த 4 சீசன் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் 5 வது சீசன் தொடங்கவுள்ளது. அதில் கலந்துகொள்ள இருப்பவர்களின் பட்டியலும் இணையத்தில் பரவி வருகிறது. கடந்த 4 சீசனும் மக்கள் மத்தியில் சக்கை போடு போட்டது. அதுவும் முதல் சீசன் தான் அல்டிமேட். யாருக்கும் எப்படி இருக்க வேண்டும் என்பது தான் தெரியவில்லை. அதுதான் இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யமே.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின்னால் போய் பேசுபவர்கள், நியாயம் இல்லாமல் நடந்துகொள்பர்கள் தான் இந்த நிகழ்ச்சியில் பிரபலமடைந்து வருகின்றனர். ஒவ்வொரு சீசனிலும் மக்கள் மனதை கொள்ளை கொண்டு ஒருவர் வின்னர் ஆவர். போன சீசனில் ஆரி தான் ஆரம்பத்தில் இருந்தே மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர்.

இப்படி தான் இத்தனை நாலு போட்டோஷூட் நடத்துறீங்களா யாஷிகா?? வைரலாகும் வீடியோ!!

தற்போது 5வது சீசனில் யார் யார் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற தகவலும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின், கனி போன்றோர் இந்த சீசனில் கலந்துகொள்ள உள்ளனர். மேலும் ஷகிலாவின் மகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக செய்திகள் பரப்பி வருகிறது. இந்த தடவை வித்தியாசமான முறையில் திருநங்கையை பிக் பாஸ் வீட்டிற்கு அனுமதிக்க உள்ளனர். இதனை கேட்ட ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here