பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது தொடர்ந்து பல சண்டைகள் நடந்து கொண்டுள்ளது. இந்நிலையில் வைல்ட் கார்டு என்ட்ரியாக ஒரு நபர் நுழைந்துள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் 5
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு பல டாஸ்க்குகளை கொடுத்து நாள் தோறும் பல சண்டைகள் உருவாகி வருகிறது. அதிலும் தாமரை செல்வி, நிரூப் மற்றும் வருண் இவர்களின் இடையே தான் பிரச்சனை அதிகமாக இருந்து வருகிறது. ராஜுவிற்கு வீட்டில் எதிர்ப்புகள் இருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் தான் இப்பொழுது வெளியான ப்ரோமோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பிக் பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு என்ட்ரியாக புதிதாக ஒருவர் களமிறங்கியுள்ளார். அவரது முகத்தை இதுவரை காட்டவில்லை. ஏற்கனவே சஞ்சீவ் வரப்போவதாக சொல்லிக்கொண்டிருந்த நிலையில் அவரை பார்த்தாலும் சஞ்சீவ் போல தெரியவில்லை. யாராக இருக்கும் என்ற ஆர்வம் அனைவருக்குமே அதிகமாக உள்ளது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்