பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது கிட்ட தட்ட இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் தற்போது மீண்டும் நிரூப் மற்றும் பிரியங்கா இடையே சண்டை வெடித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
பிக் பாஸ் 5
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது தான் ஆரம்பித்தது போல உள்ளது. ஆனால் இப்பொழுது 91வது நாளை கடந்து விட்டது. இப்பொழுது ராஜு, சிபி, தாமரை, பிரியங்கா, நிரூப், அமீர் மற்றும் பாவனி ஆகியோர் மட்டுமே உள்ளனர். இவர்களில் யார் ஜெயிப்பார்கள் என்று ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.
ஒரு பக்கம் ராஜு தான் ஜெயிப்பார் ரசிகர்கள் சொல்லி கொண்டுள்ளனர். இன்னொரு பக்கம் பிரியங்கா தான் ஜெயிப்பார் என்று காத்து கொண்டுள்ளனர். இப்படி இருக்க தற்போது ப்ரோமோவில் நிரூப் மற்றும் பிரியங்கா இடையே மீண்டும் ஒரு சண்டை வலுத்துள்ளது.
அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் தொடர்ப்பு இருப்பதாக பிரியங்கா சொல்ல அதற்கு நிரூப் அதுக்காக தான் நடிக்கிற என்று சொல்கிறார். மேலும் கண்டப்படி நிரூப் பேச ஆரம்பிக்க இதனால் பிரியங்காவின் ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்