‘அவர் இறந்ததுக்கு அப்பறம் இந்த விஷயத்தை நான் செய்றதே கிடையாது” – பிக் பாஸ் வீட்டில் மனம் திறந்த பாவனி!!

0
'அவர் இறந்ததுக்கு அப்பறம் இந்த விஷயத்தை நான் செய்றதே கிடையாது'' - பிக் பாஸ் வீட்டில் மனம் திறந்த பாவனி!!
'அவர் இறந்ததுக்கு அப்பறம் இந்த விஷயத்தை நான் செய்றதே கிடையாது'' - பிக் பாஸ் வீட்டில் மனம் திறந்த பாவனி!!

பிக் பாஸ் 5 நிகழ்ச்சி தற்போது ஆரம்பித்துள்ள நிலையில் மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா படத்தில் கமிட் ஆகியுள்ள பிக் பாஸ் கவின்.. இனிமே உங்கள கைலயே பிடிக்க முடியாது!!

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் முதல் நாளே ஆளாளுக்கு தனி கேங்கை உருவாக்கி விட்டனர். பாவனி என்ன தான் அனைவரிடமும் பழக முயற்சித்தாலும் அவருக்குள் இருக்கும் சோகம் வெளிவந்து கொண்டே தான் உள்ளது. இப்பொழுது பாவனியும் இசை வாணியும் பேசிக்கொண்டிருக்க தனது கணவரை பற்றி சொல்கிறார் பாவனி.

'அவர் இறந்ததுக்கு அப்பறம் இந்த விஷயத்தை நான் செய்றதே கிடையாது'' - பிக் பாஸ் வீட்டில் மனம் திறந்த பாவனி!!
‘அவர் இறந்ததுக்கு அப்பறம் இந்த விஷயத்தை நான் செய்றதே கிடையாது” – பிக் பாஸ் வீட்டில் மனம் திறந்த பாவனி!!

இசைவாணிக்கு இது ஆரம்பத்தில் புரியாமல் இருக்க பாவனி நடந்த விஷயத்தை எடுத்து சொல்கிறார். அதுதான் கடைசியாக தான் அழுதது என்றும், இதுவரையிலும் அழுவதே கிடையாது என்றும் சொல்கிறார். இசைவாணியும் அதற்கு சமாதானம் செய்ய ப்ரோமோ முடிகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here