பிக் பாஸ் நிகழ்ச்சியில் 3வது வாரத்தில் கால் எடுத்து வைத்துள்ள போட்டியாளர்களுக்கு மத்தியில் தொடர்ந்து பிரச்சனைகள் எழுந்து வருகிறது. இன்று தாமரை செல்வி ஸ்ருதியை பற்றி பேசியதால் வீடே பிரச்னையாகியுள்ளது.
பிக் பாஸ் 5
பிக் பாஸ் 5 நிகழ்ச்சி இப்பொழுது தான் ஆரம்பித்தது போல உள்ளது. ஆனால் தற்போது 25 நாட்கள் ஆகிவிட்டது. இரண்டாவது வாரத்திலேயே சண்டையை ஆரம்பித்து விட்டனர். பிரியங்கா பெயரை கெடுத்து கொள்வாரோ என்று அவரது ரசிகர்கள் பதறிக்கொண்டுள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்