பிக் பாஸ் 5 நிகழ்ச்சி தற்போது இரண்டாவது வாரத்தில் காலெடுத்து வைத்துள்ள நிலையில் தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் 5
பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் தற்போது வில்லன் யார் என்று பார்த்தால் அது கண்டிப்பாக அபிஷேக் தான். வீட்டிற்கு வெளியே பிக் பாஸ் நிகழ்ச்சியை கண்டபடி கிழித்து விட்டு இப்பொழுது அந்த வீட்டிற்குள்ளேயே கால் எடுத்து வைத்துள்ளார். இந்நிலையில் தான் முதல் நாளிலேயே தனது கதையை சொல்கிறேன் என்ற பெயரில் பலரையும் கடுப்பாக்கினார்.
இப்பொழுது அபிஷேக் மீது அனைவருமே கடுப்பில் தான் உள்ளனர். இந்நிலையில் இப்பொழுது வெளியான ப்ரோமோவில் அபிஷேக் தான் கடந்து வந்த பாதையை பற்றி எடுத்து சொல்கிறார். அதாவது இது மொத்தமும் தன்னுடைய அப்பாவின் சொந்த உழைப்பு.., யாரையும் ஏமாத்தி சம்பாதித்தது கிடையாது என்று சொல்கிறார். இதனை பற்றி ராஜுவும், இமான் அண்ணாச்சியும் பின்னால் போய் பேசுகின்றனர். அந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்