பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் தற்போது 94 எபிசோடுகள் முடிந்து விட்டது. இன்னும் சில நாட்களில் பைனல்ஸ் ஒளிபரப்பப்படும். யார் வெல்ல போகிறார்கள் என அனைவரும் ஆர்வமாக காத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் தற்போது பிக் பாஸ் போட்டியாளர்களிடம் ஒரு பணப்பெட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
யார் வேண்டுமானாலும் அந்த பெட்டியை எடுத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறலாம். 3 லட்சமாக இருந்த அந்த தொகை நேற்றைய எபிசோடில் 9 லட்சமாக உயர்த்தப்பட்டது. இருப்பினும் யாரும் அந்த தொகையுடன் செல்ல முன்வரவில்லை. இன்று ஒளிபரப்பாகும் எபிசோடில் அந்த தொகை 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அந்த தொகையை சிபி எடுத்துக்கொண்டு தற்போது போட்டியை விட்டு வெளியேறியுள்ளார். இவர்களில் தற்போது பாவனி, பிரியங்கா, நிரூப், அமீர், ராஜூ, தாமரை ஆகியோர் மட்டுமே உள்ளனர். யார் மகுடம் சூட போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்..
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்