பிக் பாஸ் 6 : யார் சொன்னாலும் கேட்க முடியாது? மீண்டும் ஆரம்பித்த அசீம்! விக்ரமன் எடுத்த முடிவு!!

0
பிக் பாஸ் 6 : யார் சொன்னாலும் கேட்க முடியாது? மீண்டும் ஆரம்பித்த அசீம்! விக்ரமன் எடுத்த முடிவு!!
பிக் பாஸ் 6 : யார் சொன்னாலும் கேட்க முடியாது? மீண்டும் ஆரம்பித்த அசீம்! விக்ரமன் எடுத்த முடிவு!!

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில், அசீம் மீண்டும் திமிராக நடக்க ஆரம்பித்துள்ளார். அவரின் திமிரை அடக்க விக்ரமனோடு சேர்ந்து, மொத்த டீமும் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.

அதிரடி முடிவு:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், ஏற்கனவே ஜனனி மற்றும் அசீமிடையே உச்சக்கட்ட மோதல் ஏற்படுவது போன்ற பரபரப்பு ப்ரோமோ வெளியானது. இதனைத் தொடர்ந்து, தற்போது பழங்குடியினர் டீமில் இருக்கும் அசீம் நான் யார் சொன்னாலும் கேட்க மாட்டேன், என் இஷ்டத்துக்கு தான் இருப்பேன் என போட்டியாளர்களிடம் சொல்கிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதைக் கேட்ட மைனா, நீங்க மட்டும் பண்ணிக்கிட்டே இருந்தா, அப்ப நாங்க எப்ப விளையாடுவது? என கொந்தளிக்கிறார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த விக்ரமன், தனிப்பட்ட ஒரு மனிதன் டீம் சொல்வதைக் கேட்க முடியாது. என் இஷ்டத்துக்கு தான் இருப்பேன் என சொல்கிறார்.

ஆலியா நடிக்கும் புது சீரியலில் ஏற்பட்ட சிக்கல்.., சன் டிவி போட்ட மாஸ்டர் பிளான்.., அப்போ விஜய் டிவிக்கு ஆப்பு தான்!!

நாம் அனைவரும் அமைதியாக இருக்கணுமா? அப்படி தனிப்பட்ட முறையில் அவர் விளையாடினால், இது கேம்மே கிடையாது. பவுல் ஆயிடும், என கோபத்தின் உச்சத்துக்கு செல்கிறார். விக்ரமன் சொல்லும் இந்த முடிவை கேட்டு, அசீமை குழுவை விட்டு தற்காலிகமாக விலக்கி வைக்க போட்டியாளர்கள் முடிவு எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here