பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது விறுவிறுப்பான சம்பவங்களுடன் நடந்துகொண்டுள்ள நிலையில் தற்போது வைல்ட் கார்டு என்ட்ரியாக யார் வந்துள்ளார் என்ற செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் 5
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்தே பல சண்டைகளுடன் தான் ஒளிபரப்பாகி வருகிறது. அதுவும் தாமரை செல்வி ஆரம்பத்தில் ஒரு அப்பாவியாக தோற்றமளித்தாலும் இப்பொழுது அவர் தான் பிக் பாஸிற்கு கன்டென்ட் கொடுத்து வருகிறார். ஒரு பக்கம் பலரும் அவரை வெறுத்து தான் வருகின்றனர்.
50வது நாளை கடந்துள்ள நிலையில் வைல்ட்கார்டு எண்ட்ரியாக ஒருவர் நுழைந்துள்ளார். அது யார் என்று தெரியாமல் பலரும் குழம்பி போயுள்ளனர். ஒருவேளை சஞ்சீவாக இருக்குமோ?? என்று பலரும் சந்தேகித்து வருகின்றனர். அபிஷேக்காக கூட இருக்கலாம் என்று கமென்ட்டில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்றைய எபிசோடை பார்த்தால் மட்டுமே யார் என்று உறுதியாக தெரியும்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்