அபினை, பாவனி காதலிக்கிறார்களா? கேள்வியை தொடுக்கும் ராஜு! தெறிக்கவிட்ட பிக் பாஸ் 5 ப்ரோமோ!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இத்தனை நாட்கள் சண்டை காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வர இப்பொழுது அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் தற்போது வைல்ட் கார்டு என்ட்ரியாக 2 நபர்கள் உள்ளே வந்த நிலையில் ஆட்டம் பாட்டம் என்று வீடே களைகட்ட ஆரம்பித்தது. நேற்று அமீரின் திறமையால் அனைவரும் போட்ட ஆட்டம் தான் இதுவரை கண்முன்னே நிற்கிறது. இதுவரை அந்த வீடியோ எக்கச்சக்க லைக்ஸ்களை குவித்து விட்டது.

இந்நிலையில் இப்பொழுது Truth OR Dare கேம் விளையாட வழக்கம் போல அக்ஷரா பக்கம் பாட்டில் திரும்ப அதற்கு சிபி தனது அழுக்கு துணிகளை துவைக்க சொல்கிறார். அதுமட்டுமில்லாமல் அபினை பக்கம் பாட்டில் திரும்ப ராஜு அவரிடம் பாவனியை காதலிக்கிறீர்களா?? என்று கேட்டுவிட இதனால் அனைவரும் ஷாக்காகின்றனர். எந்த சைடும் பதிலே இல்லாமல் ப்ரோமோவை முடித்து விடுகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here