பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 93 வது நாளில் அடியெடுத்து வைத்திருக்கும் வேளையில் தற்போது எதிர்பாராத ட்விஸ்ட் ஒன்று அரங்கேறியுள்ளது.
பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இப்பொழுது வீட்டில் உள்ள 6 பேருமே நாமினேஷன் லிஸ்ட்டில் உள்ளனர். இதில் யார் வெளியேற போகிறார்கள் என்ற ஆர்வம் அனைவருக்குமே உள்ளது. அதிகப்படியாக ஜெயிப்பதற்கு பிரியங்கா மற்றும் ராஜுவிற்கு வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இப்படி இருக்கு இப்பொழுது மாஸ் ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது ஒரு பெட்டியுடன் பிரபல நடிகர் சரத் குமார் வீட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார். அவரது உடல் நலன் கருதி ஒரு கண்ணாடி பெட்டிக்குள் தான் நிற்கிறார். அவர் கையில் உள்ள பெட்டியில் 3 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. யாரவது ஒருவர் தான் கண்டிப்பாக ஜெயிக்க வாய்ப்பு உள்ளது.
அப்படி இருக்க இதனை புத்திசாலி தனமாக எடுத்து கொள்ளலாம் என்று சொல்கிறார் சரத்குமார். இந்த பணம் இதற்கு மேல் கூடவும் செய்யலாம் என்று சொல்கிறார். இதனால் வீட்டில் உள்ள அனைவரும் குழப்பத்தில் உள்ளனர். கண்டிப்பாக நிரூப் மற்றும் சிபி இதனை எடுத்துக்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்