பிக் பாஸ் 5 ப்ரோமோ – அண்ணாச்சி, ராஜு செய்த தவறுக்கு நடுராத்திரியில் தலையில் தண்ணீர் ஊற்றும் போட்டியாளர்கள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எதிர்பாராத பல திருப்பங்கள் நடந்து வரும் நிலையில் தற்போது ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5 நிகழ்ச்சி தற்போது 40 நாளை கடந்துள்ள நிலையில் தற்போது பிக் பாஸ் புதிய டாஸ்கை கொடுத்துள்ளார். அதாவது இந்த வீட்டில் முகமூடி போட்டு நேருக்கு நேர் கருத்தை தெரிவிக்காதவர்கள் யார் என்று அனைவரிடமும் பிக் பாஸ் கேள்வி கேட்கிறார்.

அதற்கு அனைவருமே அண்ணாச்சி மற்றும் ராஜூவை கை காட்டுகின்றனர். இதனால் பிக் பாஸ் அவர்களுக்கு தண்டனையும் கொடுக்கிறார். அதாவது கொட்டும் பனியில் அவர்கள் தலையில் தண்ணீரை ஊற்றுகின்றனர். இதனால் இருவருமே கோவமடைகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here