சக போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் வைத்த செக் – அலறி கதறிய பிரியங்கா!! அப்படி என்ன நடந்துருக்கும்??

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது எதிர்பாராத பல விஷயங்கள் நடந்து வருகிறது. இப்படி இருக்க இன்றைக்கு ஒரு அதிர்ச்சிகரமான விஷயம் ஒன்று நடந்துள்ளது.

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் நேற்று எபிசோடு முழுக்க பல பிரச்சனைகளுடன் தான் நடந்து கொண்டிருந்தது. சிபிக்கும் அக்ஷராவிற்கும் இடையே பல சண்டைகளும் ஏற்பட்டது. ஆனாலும் சிபி ஒரு நிமிடம் கூட அந்த டாஸ்கில் இருந்து வெளியே வரவே இல்லை. இந்நிலையில் தான் காலையில் வெளியான ப்ரோமோவில் அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது.

Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்

அதாவது வீட்டில் என்ன நடந்தாலும் அதற்கு ரியாக்ட் செய்ய கூடாது என்று ஒரு டாஸ்க்கை கொடுக்க வீட்டில் உள்ள பல பொருட்களை வந்து எடுத்து செல்கின்றனர். அப்பொழுது தான் வைல்ட் கார்டு என்ட்ரியில் ஒருவர் நுழைய பிரியங்கா கத்துகிறார். அது சஞ்சீவ் தான் என்று உறுதியான தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here