‘பாவனிகாக தான் அபினையை நான் அப்படி பண்ணேன்’ – பிரியங்கா ஓபன் டாக் !!

0

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி 70 எபிசோடுகளை கடந்த நிலையில் கடுமையான டாஸ்க்கள் போய்க்கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரத்தின் எலிமினேஷனில் இருந்து பிரியங்கா ஏன் அபினையை காப்பாற்றவில்லை என்று பாவனியிடம் விளக்கம் கூறியுள்ளார்.

பிக் பாஸ் 5

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் அனைத்து நிகழ்ச்சிக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 5 நிகழ்ச்சி தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்த நிகழ்ச்சி 100 நாட்களை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் தற்போது போட்டிகள் அனைத்தும் கடுமையாக்கப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த வார நாமினேஷனில் பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் தேர்வு செய்யப்பட்டனர். பின்பு சில டாஸ்க்கள் கொடுக்கப்பட்டு சிபி, நிரூப், தாமரை செல்வி ஆகியோர் காப்பாற்றப்பட்டனர். மீதம் உள்ள 8 பேருக்கும் மற்றொரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. 8 பேரும் இரண்டு இரண்டு பேராக குழுக்களாக பிரிய வேண்டும். அந்த இரண்டு பேரில் இருந்து ஒருவரை யார் நாமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்ய வேண்டும்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதில் பிரியங்கா மற்றும் அபினை ஒரே குழுவில் இருந்தனர். அபினை இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வாய்ப்பு உள்ளது என்ற நிலையிலும் பிரியங்கா அவரை காப்பாற்றவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி காப்பாற்றப்பட வேண்டும் என கூறியதால் இருவரும் எலிமினேஷனில் இருந்து விடுபடவில்லை. அபினை தொடர்ந்து பாவனி பின்னாடியே சுற்றி கொண்டிருப்பதால் அவர் வீட்டை வீட்டு வெளியேற வேண்டும் என வேண்டும் என்றே இதை செய்தேன் என பாவனியிடம் கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here