விஜய் டிவி சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன் தற்போது கடற்கரையில் இதுவரையிலும் இல்லாத விதமாக அடக்கஒடுக்கமாக போஸ் கொடுத்துள்ளார்.
ஷிவானி நாராயணன்
விஜய் டிவியில் வெளியான ‘பகல் நிலவு’ சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஷிவானி. சைடு ரோலில் நடித்து அதன் பின் கதாநாயகியாக அதே சீரியலில் நடித்திருந்தார்.
அந்த சீரியலில் முக்கிய கதாநாயகிகள் விலக அதில் இவருக்கு முக்கிய கதாபாத்திரம் கிடைத்தது. இந்த சீரியலுக்கு பிறகு அவர் ஜீ தமிழில் இரட்டை ரோஜா என்ற சீரியலில் நடிக்க ஆரம்பித்தார்.
ஆனால் ஐந்து சீரியலை விட்டு பாதியிலேயே விலகினார். பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இப்படி இருக்க ஆரம்பத்தில் அமைதியாக இருந்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார்.
வீட்டை விட்டு வெளியே வந்து தங்கியது இதுதான் முதல் தடவையாம். அதனால் தான் இவருக்கு அந்த வீட்டில் உள்ளவர்கள் பழக்கமாக சிறிது காலம் எடுத்தது. ஆனால் பாலாஜி தான் இவருடன் வந்து முதன்முதலாக பேசினார்.
அதன் பிறகு இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகரிக்க எப்பொழுதுமே ஒன்றாக சுற்றி திரிந்து வந்தனர். இதுவே ஷிவானி வீட்டில் பெரிய பிரச்சனையாக வந்து விடிந்தது. 70 வது நாள் ஷிவானி அம்மா வீட்டிற்கு வர கண்டபடி பேசி விட்டார். இதனால் அனைவரும் அதிர்ந்து போயிருந்தனர்.
வீட்டை விட்டு வெளியேறிய ஷிவானி அடுத்தடுத்து பல போட்டோஷூட் ரீல்ஸ் என வெளியிட ஆரம்பித்து விட்டார். எப்பொழுதுமே கவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்டு வரும் ஷிவானி தற்போது கடற்கரையில் அடக்கமான உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்