பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இன்னும் ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் தற்போது பாவனி கொரோனா தொற்றிற்கு ஆளாகியுள்ளார். இவருடன் பிக் பாஸ் வீட்டில் இருந்த மற்ற போட்டியாளர்களும் பீதியில் உள்ளனர்.
பாவனி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த வாரம் முடிவடைந்தது. தமிழகத்தில் கொரோனாவின் பரவல் அதிகரித்து கொண்டிருந்த நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாகவே இருந்து வந்தனர். இப்போட்டியில் பாவனி, நிரூப், அமீர், பிரியங்கா, ராஜு ஆகியோர் பைனலுக்கு சென்றனர்.
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து அனைவரும் வெளியே வந்துள்ள நிலையில் பாவனி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட செய்தி வெளியாகியுள்ளது. இதை பாவனியே தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களிடம் தெரிவித்து உள்ளார். பாவனி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி ஹைதராபாத் சென்ற போது கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்