விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது வெண்பா ஜெயிலில் பாரதி தனக்கு உதவி செய்ய முன்வரவில்லை என கடுங்கோபத்தில் உள்ளார். இந்நிலையில் தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் தன் நடத்தையின் மீதே பழி போடும் பாரதியை கண்ணம்மா ஆத்திரத்தில் கோர்ட்டில் போலீசின் கத்தியால் குத்துகிறார். இது சௌந்தர்யா காணும் கனவு என்ற சொல்லப்படுகிறது. மேலும் வெண்பா வெளியே இருக்கும் தன்னுடைய ஆள் மாயாண்டியை வைத்து அஞ்சலியை கடத்த சொல்கிறார்.
அதன்படியே தனியாக ரோட்டில் செல்லும்போது கார் வைத்து கடத்தி கட்டி போட்டு டார்ச்சர் செய்கின்றனர். இதை போட்டோ வேறு எடுத்து பாரதியை மிரட்ட பிளான் போடுகிறார் வெண்பா. ஏற்கனவே அஞ்சலிக்கு நெஞ்சு வலி வேறு இருப்பதால் எதுவும் அசம்பாவிதம் நடந்து விடுமோ என படதத்தில் இனி வரும் எபிசோடுகள் ஒளிபரப்பப்பட உள்ளது.
என்னமா பேசிக்கிட்டு இருக்கும்போது குத்திட்ட! ?
பாரதி கண்ணம்மா – இன்று இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில #BarathiKannamma #VijayTelevision pic.twitter.com/1XEiWuVTBS
— Vijay Television (@vijaytelevision) November 17, 2021
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்