பாரதி கண்ணம்மாவில் வெண்பா சிறையில் இருக்க ஆத்திரம் தாங்காமல் பாரதி கண்ணம்மாவிற்கு விவாகரத்து பத்திரத்தை அனுப்பி விடுகிறார். மேலும் கண்ணம்மா, இதை தடுக்காவிட்டால் ஹேமாவை பிரித்து விடுவேன் என சௌந்தர்யாவை மிரட்டுகிறார்.
இந்நிலையில் தற்போது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் அகிலன் பாரதியிடம் வெண்பாவிற்கு பெயில் கிடையாது என்று சொல்லிவிட்டார்கள் என்று சொல்ல நான் எப்படியாவது வெண்பாவை வெளியில் எடுப்பேன் என்று சொல்கிறார்.
படுத்தபடி சேலையை ஒதுக்கி காட்டும் அஞ்சலி – இடுப்பு ரகசியம் தெரிந்து சூடேறிப்போன இளசுகள்!!
அதற்கு சௌந்தர்யா, நீ வெண்பாவிற்கு உதவினால் நானும் கண்டிப்பாக கண்ணம்மாவிற்கு உதவுவேன் என்று சொல்ல ப்ரோமோ முடிகிறது. சௌந்தர்யா இதையே ஒரு காரணமாக வைத்து பாரதியை மிரட்டி விவாகரத்து நோட்டீஸை திரும்ப பெறவைக்கவேண்டும் என்றே ரசிகர்கள் தற்போது எதிர்பார்த்து உள்ளனர்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்