உயிரை விட்ட அஞ்சலி.. தூக்கிக்கொண்டு தவிக்கும் பாரதி.. இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே!!

0

பாரதி கண்ணம்மாவில் வெண்பா அஞ்சலியை அடைத்து வைத்து கொடுமைப்படுத்த, கண்ணம்மா, அகிலன் அஞ்சலியை தேடி கண்டுபிடித்து காப்பாற்றுகின்றனர். மறுபுறம் மாயாண்டி அகிலனை பயங்கரமாக தாக்குக்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

அப்போது அகிலன் மயங்கி விழ அந்த சமயம் சரியாக அஞ்சலிக்கு ஆண் குழந்தையும் பிறக்கிறது. ஆனால் துரதிஷ்டவசமாக அஞ்சலி குழந்தையை பிறந்த பின் கண்விழிக்காததால் கண்ணம்மா பதறுகிறார். இனி வரும் எபிசோடுகளில் தான் அஞ்சலி உயிர் பிழைப்பாரா என்பது பற்றி தெரியும்.

இதை தொடர்ந்து தற்போது இணையத்தில் பல புரளிகள் அடுத்து வரும் எபிசோடுகள் பற்றி வந்துகொண்டிருக்கிறது. அதாவது பாரதி அஞ்சலியை தூக்கிக்கொண்டு காப்பாற்ற செல்வது போலவும் மார்பிங் செய்யப்பட்ட போட்டோக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ரசிகர்கள் இதை கண்டமேனிக்கு இந்த போட்டோக்களை வசைபாடிய வண்ணம் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here