உன் மனசுல  என்னடா  நெனச்சுட்டு  இருக்க.., பொறம்போக்கு…, குரேஷியை  கண்டபடி  கிழித்த பாக்கியலட்சுமி ரித்திகா!!

0
சின்ன திரை பிரியர்களுக்கு பாக்கியலட்சுமி அமிர்தாவை தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். இவர் சின்னத்திரைக்கு கால் வைத்தது ராஜா ராணி சீரியல் மூலமாகத்தான். அதில் இவர் ஹீரோ சஞ்சீவிற்கு தங்கையாக நடித்திருப்பார்.
பின்னர் இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பாக்கியலட்சுமி. அந்த சீரியலில் இவர் அம்ரிதா என்ற கணவனனை இழந்த ஒரு பெண்ணாக நடித்து இருப்பார்.விதி வசத்தால் இவரும் இந்த சீரியலின் ஹீரோ எழிலும் சந்திக்க இவர்களுக்குள் எப்போது காதல் மலரும் என்று ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.
பாக்கியலட்சுமி சீரியல் மூலம் இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் குக் வித் கோமாளி. சீரியலில் எழில் என்றால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவருக்கு கிடைத்த ஜோடி பாலா. இவரும் பாலாவும் பேசும் எதுகை மோனை வசனங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
இந்நிலையில் இவரும் கலக்க போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சியில் வெற்றியாளரான குரேஷியும் இணைந்து மனதை திருடிவிட்டாய் படத்தில் வரும் வடிவேலு டயலாக்கிற்கு காமெடியான ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளனர். இந்த ரீல்ஸில் குரேஷியை வாடா, போடா என்று பேசிவிட்டு கேப்ஷன்னில் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamilselvi (@tamil_rithika)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here