வோட்காவை குடித்து கொரோனாவை விரட்டுங்கள் – அதிபர் சர்ச்சை பேச்சு!!

0

பெலரஸ் ஜனாதிபதி அலெச்சாண்டர் லுகாசென்கோ தாம் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மீண்டது குறித்து தெரிவித்துள்ளார்.

பெலரஸ் ஜனாதிபதி..!

பெலரஸில் இதுவரை 67,000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா தொற்றுக்கு 543 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ENEWZ சமூக வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

இந்திய – மியான்மர் எல்லையில் பதற்றம் – 3 அசாம் ரைபிள்ஸ் ஜவான்கள் வீரமரணம்!!

இந்நிலையில் பெலரஸ் ஜனாதிபதி அலெச்சாண்டர் லுகாசென்கோ தாம் கொரோனா வைசரால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் எனினும் மருந்து எடுக்காமலேயே குணமடைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.இது குறித்து மேலும் கூறுகையில், கொரோனா வைரஸை கண்டு யாரும் அச்சப்பட தேவையில்லை எனவும் வோட்காவை குடிப்பதாலும், வெப்ப காற்றில் ஓய்வெடுப்பதாலும், ஐஸ் ஹாக்கி விளையாடுவதாலும் குணமாகிவிடலாம் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here