பளபளப்பான முக அழகினை பெற வேண்டுமா?? – இத செஞ்சு பாருங்க!!

0

பெண்கள் தாங்கள் என்றுமே இளமையாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பர். அதற்காக பார்லர் தொடர்ந்து செல்வர், இதன் காரணமாக முக அழகு பாதிக்கப்பட்டு விடும். வீட்டில் இருந்தே அருமையான பேஸ் பேக் மூலமாக முக அழகினை பரம்பரிக்கலாம்.

முக அழகு

பெண்கள் என்றாலே அவர்களுக்கு தங்கள் முக அழகின் மீது தான் எப்போது அக்கறை இருக்கும். இதற்கான பரம்பரிப்பு பணிகளில் தான் அவர்கள் ஈடுபடுவர். அந்த வகையில் தினமும் பார்லர் செல்வது ரசாயனங்கள் கலந்த பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக முக அழகு பாதிக்கத்தான் செய்யும். இதற்கு ஒரே தீர்வு இயற்கையான வழிமுறைகளை பின்பற்றுவது தான்.

“குக் வித் கோமாளி 2” வின்னர் இவர் தான் – வைரலாகும் புகைப்படம்!!

வீட்டில் இருந்தபடியே ஜொலிஜொலிப்பான முக அழகினை பெற்று விடலாம். அதற்கு தேவையானவை, பால், அரிசி மாவு மற்றும் எலுமிச்சை சாறு. முதலில், முகத்தினை நன்றாக கழுவி விட வேண்டும். பின், ஒரு துணியில் பாலை நனைத்து அதனை முகம் முழுவதும் அப்ளை செய்ய வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின், பாத்திரத்தில் அரிசி மாவு மற்றும் எலுமிச்சை சாறினை ஆகியவற்றை நன்றாக கலந்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும். அதனை எடுத்து முகத்தில் நன்றாக தடவ வேண்டும். 15 நிமிடங்களுக்கு பிறகு அதனை குளிர்ந்து நீரால் கழுவி விட வேண்டும். தொடர்ந்து இந்த முறையினை பின்பற்றி வந்தால் முகம் பொலிவடைந்து விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here