யூடியூப் சேனல் வைத்திருப்பவர்கள் இப்பொழுது பிரபலங்கள் பலரையும் பேட்டி எடுத்து வருகின்றனர். அந்தவகையில் பயில்வான் ரங்கநாதனிடம் பேட்டி எடுத்தபோது கமல், முறை, ரகுவரன் ஆகிய நடிகர்களை பற்றி பட்டுபட்டு என்று கொஞ்சம் கூட தயங்காமல் பதில் கூறியுள்ளார்.
கமல், முரளி, ரகுவரன் பற்றி கூறிய பயில்வான்..
பிரபல யூடியூப் சேனல் சமீபத்தில் நடிகர் பயில்வானை பேட்டி எடுத்துள்ளது. அதில் பட்டியாளர் கேட்ட கேள்வி அனைத்துக்கும் கொஞ்சம் கூட தயங்காமல் தன் பதில்களை கூறியுள்ளார் பயில்வான். அப்படி என்ன கேள்வி கேட்டார்கள் என கூறினார்? பயில்வான். அது என்னவென்றால் ரகுவரன் நடிப்பின் அனுபவம் மற்றும் அவர் ஏன் கமலுடன் நடிக்கவில்லை என்று கேட்டபோது. ரகுவரன் ஒரு பயங்கரமான வில்லன் வில்லன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகர் அவர். அவருடன் நடிக பல ஹீரோக்கள் ஆசைப்பட்டனர். கமலுடன் மட்டும் நடிக்கவில்லை. கமலை ரகுவரன் ஒதுக்கவில்லை, ரகுவரனுடன் நடிக்க கமலும் விரும்பவில்லை என்றார்.
பின் கமல் தான் நடிக்கும் படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்த பின் படத்தின் எடிட்டிங் போது கமல் தேவையில்லாத சீன்களை அகற்றிவிடுவார். மக்களின் கவனம் தேவையில்லதா கேரக்டர்கள் மீது திரும்பிட கூடாது என்று கூறினார். அதற்குப்பின் முறை பற்றி கேட்டதும் அதற்கு பயில்வான் முரளி காதலித்து திருமணம் செய்தார், ஆனால் அவரது மகன் அதர்வா காதலிப்பதோடு சரி பெண்களுடன் சரியாக இருப்பதில்லை வேறு ஒன்றும் இல்லை என்றார். பின் ஒரு கால கட்டத்திற்கு பின் ரகுவரனும், முரளியும் இருவரும் தங்களுக்கு உள்ள அவர்தம் போதை பழக்கங்களை நிறுத்திருந்தால் அவர்களின் புகழ் இன்னும் அதிகரித்திருக்கும். குடிப்பழக்கம் என்ற ஒன்றால் அனைத்தும் இழந்துவிட்டனர், ரகுவரன் ரோகிணியை திருமணம் செய்தார். பின் ஒரு சில கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர். இருவரும் பிரிந்த பின் ரகுவரனை பற்றி கொஞ்சம் கூட தவறாகா இதுவரை ரோகினி பேசியதில்லை என்று பயில்வான் கூறினார். இவரின் இந்த வெளிப்படையான பேச்சும் மற்றும் உண்மைத்தனமான பதில்களும் அனைவரையும் அதிகம் ஈர்த்தது. உண்மையிலே இவர் எதற்கும் பயப்பிடாத பயில்வாந்தான் என்று கூறி வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்