நடிகை நயன்தாரா ஜவான் படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இவரை குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியது சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக அமைந்துள்ளது.
நடிகை நயன்தாரா:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. ஆரம்பத்தில் டிவி சேனலில் ஆங்கராக இருந்த இவர் தற்போது தனது கவர்ச்சியும் நடிப்பையும் காட்டி முன்னணி நடிகையாக திகழ்கிறார். இதனை தொடர்ந்து சிம்பு மற்றும் பிரபு தேவா ஆகியோரிடம் காதலில் விழுந்தார். ஆனால் அவருக்கு லவ் செட் ஆகாமல் இருவரிடமும் பிரிந்து வந்து ஒரு சிங்கிளாக காலத்தை ஓட்டி வந்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தற்போது காத்திருந்ததுக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டு தனது இரு குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
ரெடியாகிக்கோங்க மக்களே.., நாளைக்கு இந்த பகுதியில் மின்சாரம் தடை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!
அதாவது சிம்புவுடன் பழகிய சமயத்தில் நயன் குடிக்கும், புகை பழக்கத்திற்கும் அடிமையாக இருந்தாராம். விக்கியை திருமணம் செய்த பின்னரும், கூட அதை விடாமல் தொடர்ந்து செய்து வந்துள்ளார்.
ஆனால் விக்கி அவர் மீது வைத்திருந்த காதலால், நயனை கொஞ்சம் கொஞ்சமாக திருத்தியுள்ளார். அவரும் விக்கியின் காதலை புரிந்து கொண்டு குடி மற்றும் புகைப்பழக்கத்திற்கு முடக்கு போட்டு விட்டதாக அண்மையில் நடந்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.