ஹேமா தான் நீ பெத்த இரண்டாவது குழந்தை – கண்ணம்மாவிடம் உண்மையை போட்டு உடைக்கும் சௌந்தர்யா!!

0

விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியலில் எதிர்பாராத பல திருப்பங்கள் நடந்து வரும் நிலையில் சௌந்தர்யா தன் வாயாலேயே கண்ணம்மாவிடம் அனைத்து உண்மைகளையும் சொல்லி விடுகிறார்.

பாரதி கண்ணம்மா

வெண்பா கண்ணம்மாவை இரண்டாவது குழந்தையை வைத்தே மிரட்டி கொண்டுள்ளார். கண்ணம்மாவும் வேறு வழியில்லாமல் வெண்பா போடும் ஆட்டத்திற்கு எல்லாம் பொறுத்து கொண்டு போகிறார். இப்பொழுது பாரதியிடம் தனது இரண்டாவது குழந்தையை கண்டுபிடித்து தரும் படி கெஞ்சுகிறார். ஆனால் தன்னால் உதவி செய்ய முடியாது என்று கூறிவிடுகிறார். மேலும் இனி வரும் எபிசோடுகளில் என்ன நடக்க போகிறது என்ற செய்தி வெளியாகி வருகிறது.

அதாவது கண்ணம்மா பாரதியிடம் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்றால் விவாகரத்து வாங்கியே ஆக வேண்டும் என்று சொல்ல பாரதி அதற்கு ஒத்துக்கொள்கிறார். மேலும் இதனை சௌந்தர்யாவிடம் பாரதி நடந்த விஷயத்தை பற்றி சொல்ல கண்ணம்மாவிடம் நேரடியாக கேட்டு விடுகிறார். வெண்பா மிரட்டிய விஷயத்தை பற்றி சொல்ல சௌந்தர்யா ஷாக்காகிறார். மேலும் ஹேமா தான் நீ சுமந்து பெற்றெடுத்த குழந்தை என்று சொல்கிறார். இதுதான் இனி வரும் எபிசோடுகளில் நடக்க போகிற காட்சிகள்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here