‘உனக்கு மனசுல தில்லு இருந்தா தாலி கட்டு பாப்போம்’ – பாரதிக்கு சவால் விடும் சௌந்தர்யா!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது வெண்பாவிற்கும், பாரதிக்கும் இடையே கல்யாணம் நடக்குமா?? நடக்காதா?? எனபதே கேள்விக் குறியாக உள்ளது. தற்போது இந்த சீரியலில் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதி வெண்பாவுக்கு தாலி கட்டும் நேரத்தில் அகிலனும் கண்ணம்மாவும் வந்து விடுகின்றனர். கண்ணம்மா பாரதியிடம் எவ்வளவு கூறியும் எதையும் கேட்பதாக இல்லை. மேலும் உனக்கு இந்த கேடுகெட்டவ தான் லாயக்கு என்றும் சொல்லி அசிங்கப்படுத்தி விட்டு செல்கிறார். இவ்வாறு பல காட்சிகள் இன்றைய எபிசோடில் நடைபெற்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கண்ணம்மா வருத்ததுடன் கோவிலை விட்டு வெளியேற அப்பொழுது கெட்டிமேல சத்தம் வேறு கேட்டது. இதனால் பாரதிக்கும், வெண்பாவிற்கும் திருமணம் நடந்து விட்டது போல கண்ணம்மாவும் நினைத்துக்கொண்டார். அவர் மட்டுமல்ல ரசிகர்களும் தான்.

என்ன கதையை டைரக்டர் இப்படி கொண்டு போயிட்டாரு என்று அனைவரும் ஆச்சரியத்தில் இருக்க தற்போது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது கண்ணம்மா வெளியே போனதும் மறுபடியும் பாரதி தாலி கட்ட போக சௌந்தர்யா அந்த இடத்திற்கு வந்து விடுகிறார்.

சித்ராவிற்கு தொல்லை கொடுத்து வந்த அரசியல் பிரமுகர்!!

சௌந்தர்யா கோவமாக ‘இந்த நோக்கத்துடன் தான் இத்தனை நாள் என் வீட்டிற்கு வந்தன்னு தெரிஞ்சு இருந்தா ஆரம்பத்திலேயே செருப்பால அடுச்சு துரத்தி இருப்பேன்’ என்று கூறுகிறார். பாரதி நான் கல்யாணம் பண்ண கூடாதா?? என்று கேட்க எனக்கு ஒரே மறுமகள் தான் அது கண்ணம்மா மட்டும் தான். என்று கூறுகிறார்.

மேலும் உனக்கு மனசுல தில்லு இருந்த தாலி கட்டு பாப்போம் என்று சௌந்தர்யா கோவமாக கூற பாரதி தாலி கட்டுவதா?? வேண்டாமா?? என்ற யோசனையில் உள்ளார். இதோடு ப்ரோமோ முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here