கண்ணம்மா ஹேமாவுக்கு ஊட்டி விடுவதை ஏக்கமாக பார்க்கும் லட்சுமி – பல பாசப்போராட்டங்களுடன் ‘பாரதி கண்ணம்மா’!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி லட்சுமி பற்றி ஆசிரியரிடம் விசாரிக்க, கண்ணம்மாவோ ஹேமா பற்றி விசாரிக்கிறார். அடுத்ததாக சுமதியை தனது சமையல் வேலையில் சேர்த்து கொள்கிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவை கட்டிவைத்து சாப்பாடு போடாமல் பட்டினி போடுகின்றனர். அங்கிருப்பவர்களிடம் சாப்பாடு கொடுக்க சொல்லி கெஞ்சுகிறார். அடுத்ததாக துர்கா வந்து விடுகிறார். வெண்பாவிற்கு பக்கெட் பிரியாணி வாங்கி கொடுக்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இதை முழுக்க ஒரு ஆளாக சாப்பிட வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறார். வெண்பாவும் ஓரளவிற்கு சாப்பிட்டு விட அதற்கு மேல் சாப்பிடவும் முடியவில்லை. ஆனால் துப்பாக்கியை வைத்து மிரட்டுகிறார் துர்கா. வேறு வழியில்லாமல் வயிறு முட்ட சாப்பிடுகிறார்.

சூப்பரான அசைவ ஸ்னாக்ஸ் ரெசிபி – டேஸ்டியான “இறால் வடை”!!

அடுத்ததாக அடுத்ததாக கண்ணம்மா சுமதியிடம் எதாவது தனியாக பிஸ்னஸ் செய்யலாம் என்று யோசிக்கிறார். அடுத்ததாக துளசி சமையல் சம்மந்தப்பட்ட வேலையை செய்யலாம் என்றும் யோசிக்கிறார். ஸ்கூலுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு வருகிறார் கண்ணம்மா.

லட்சுமிக்கு சாப்பாடு எடுத்து வர அவருக்கு கொடுத்து விட்டு அடுத்ததாக ஹேமாவுக்கு கொடுக்கிறார். ஹேமாவுக்கு கண்ணம்மா ஊட்டி விட அதனை தூரத்தில் இருந்து லட்சுமி ஏக்கமாக பார்க்கிறார். பிறகு ஹேமா தன் பிறந்த நாளுக்கு கண்ணம்மாவை அழைக்கிறார்.

ஆனால் அன்னைக்காவது லட்சுமியுடன் இருக்க வேண்டும் என்று நினைத்து தன்னால் வர முடியாது என்று சொல்கிறார். ஹேமா கெஞ்ச தனக்கு வேலை இருப்பதாக சொல்கிறார். லட்சுமி தன் பிறந்த நாளுக்கு தன்னுடன் இருக்க வேண்டும் என்று தான் அம்மா அப்படி சொல்கிறார் என்று நினைத்து கொள்கிறார். அடுத்ததாக பாரதி ஹேமாவையே அழைத்து செல்ல ஸ்கூலுக்கு வருகிறார்.

ஹேமா தான் பிறந்த நாளுக்கு டிரஸ் எடுக்க போவதாக சொல்கிறார். இதனால் லக்ஷ்மிக்கு முகம் மாறுகிறது. இதனை பாரதி பார்த்து விட லட்சுமியையும் அழைத்து செல்கிறார். இதற்கு கண்ணம்மாவும் ஒத்துக்கொள்கிறார். அனைவரும் ஜாலியாக கிளம்புகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here