கண்ணம்மா தூங்கும்போது விஷ ஊசி போடும் வெண்பா – நடக்கப்போகும் விபரீதம் என்ன??

0

பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவின் வீட்டில் வேலை செய்யும் பெண் பாரதியை கண்டபடி பேசி விடுகிறார். இதனால் குழப்பமடையும் பாரதி என்ன முடிவு எடுக்க போகிறார் என்பதே இன்றைய எபிசோடில் காணலாம்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் லட்சுமி தன் அப்பா இத்தனை நாட்கள் எங்கு இருக்கிறார் என்பதும் தெரியவில்லை. நமக்கு எதுவுமே செய்ததும் இல்லை என்று கோவமடைகிறார். இந்த பக்கம் வெண்பா வீட்டில் வேலை செய்யும் பெண் பாரதியிடம் வெண்பா இத்தனை நாட்கள் உங்களையே நினைத்து வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், இதனால் அக்கம் பக்கத்தினர் வெண்பாவை என்ன நினைப்பார்கள் என்றும் கண்டபடி பேசி விடுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் வெண்பாவிடம் மன்னிப்பு கேட்டு விட்டு பாரதி வீட்டிற்கு செல்கிறார். இந்த பக்கம் லட்சுமி கண்ணம்மாவிடம் பல கேள்விகளை கேட்டு திணறடிக்கிறார். லட்சுமியிடம் தற்போது பாரதி ஹேமாவின் டெஸ்ட் ரிப்போர்ட் வேறு உள்ளது. அப்பா கெட்டவருனு நான் சொன்னப்போ ஏன் நீ அமைதியா இருந்த?? என்று லட்சுமி கேட்கிறார்.

எந்த பதிலும் சொல்ல முடியாமல் கண்ணம்மா அமைதியாக இருக்கிறார். மேலும் அப்பா வேற யாரையும் கல்யாணம் பண்ணிகிட்டாரா?? என்று கேட்க எதுவும் பேச முடியாமல் திணறுகிறார் கண்ணம்மா. அதன் பிறகு சமையல் ஆர்டருக்கு ஆள் வர லட்சுமியை சாப்பிட சொல்லி விட்டு அங்கிருந்து செல்கிறார்.

தமிழக முதல்வர் மருத்துவமனையில் அனுமதி – பதட்டத்தில் மக்கள்!!

வந்து பார்த்தால் லட்சுமி நன்றாக தூங்கி கொண்டுள்ளார். அப்பொழுது அந்த டெஸ்ட் ரிப்போர்ட் அங்கு இருக்க வெண்பா என்ற பெயரை பார்த்து விட்டு கோவமடைகிறார். இவளால் தான் ஏன் வாழ்க்கையே இவ்வளவு வேஸ்ட் ஆகிடுச்சு என்று சொல்லி ரிப்போர்ட்டை தூக்கி எறிகிறார். அதன் பிறகு கண்ணம்மா தூங்கி விட வெண்பா வீட்டிற்குள் வருகிறார்.

உன் சாவு என் கையில் தான் என்று மறுபடியும் விஷ ஊசி போட கத்திக்கொண்டு எழுந்திருக்கிறார். கடைசியில் பார்த்தல் அது கனவு. அந்த ரிப்போர்ட்டை ஹேமாவிடம் முதலில் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார். காலையில் லட்சுமி ஸ்கூலுக்கு கிளம்பிக்கொண்டுள்ளார்.

இந்த மாதிரி குப்பை எல்லாம் இனிமேல் வீட்டுக்கு கொண்டு வராத என்று லட்சுமியிடம் கோவப்படுகிறார். அடுத்ததாக கண்ணம்மாவின் வீட்டின் வெளியே வெண்பா காத்துக்கொண்டுள்ளார். லக்ஷ்மியை பின்தொடர்ந்து செல்ல ஒரு பைக் எடையில் வந்து மோதுகிறது.

அதன் பிறகு லட்சுமி ஸ்கூலுக்கு வந்த பிறகு ஆட்டோ டிரைவரிடம் ரிப்போர்ட்டை ஹேமா வீட்டில் கொடுக்கும்படி கூறுகிறார். அதன் பிறகு வெண்பா அங்கு வர லட்சுமியிடம் ரிப்போர்ட்டை கேட்கிறார். தான் ஹேமா வீட்டில் கொடுத்து விட்டதை சொல்கிறார். இதனால் ஷாக் ஆகும் வெண்பா லக்ஷ்மியை திட்டிவிட்டு பாரதி வீட்டிற்கு செல்கிறார். இதோடு எபிசோடு முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here