விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் ரோஷினி தற்போது இதுவரையிலும் இல்லாத விதமாக பல போட்டோஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிரிட்டுள்ளார். கண்ணம்மாவிற்கு இப்படி முகமா?? என பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.
கண்ணம்மா ரோஷினி
பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் கண்ணம்மாவிற்கு தான் நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது. அதாவது சமுதாயத்தில் ஒரு பெண் படும் துன்பங்கள் அனைத்தையும் இந்த சீரியலில் சித்தரித்துள்ளதால் மக்களுக்கு பிடித்துப்போனது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
முக்கியமாக பெண்களுக்கு பிடித்து போனது. எங்கு யார் கேட்டாலும் கண்ணம்மா போல தைரியமாக இருக்க வேண்டும் என்று தான் சொல்கின்றனர். எப்பொழுது பாரதியும் கண்ணம்மாவும் சேரும் நாள் வரும் என்று பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.
மேலும் இன்றைய எபிசோடில் கூட வெண்பா தொலைந்ததற்கு கண்ணம்மா தான் காரணம் என்று முட்டாள் தனமாக நம்பிக்கொண்டுள்ளார். இதனால் கண்ணம்மாவிடம் சண்டையும் போட்டார்.
இந்திய பொதுநல சேவகர் டிராபிக் ராமசாமி மரணம் – அரசியல் தலைவர்கள் இரங்கல்!!
மேலும் சௌந்தர்யாவும் பாரதி மனது எப்பொழுது மாறும் என்றும் சோகத்தில் உள்ளார். இப்படி பல விறுவிறுப்பான சம்பவங்களுடன் பாரதி கண்ணம்மா ஓடிக்கொண்டுள்ளது. கண்ணம்மா சீரியலில் அடக்க ஒடுக்கமாக இருந்தாலும் நேரில் பாரதி பாரதி கண்ட புதுமை பெண்ணாகவே இருக்கிறார்.
நிஜ வாழ்க்கையில் அவர் மாடர்ன் தானம். இந்நிலையில் தற்போது அவர் கருப்பு பனியனில் பலவாறு போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் யாவும் வைரலாகி வருகிறது.