இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வங்கிகளிலும் பல வித கட்டுப்பாடுகள் விதிகப்பட்டன. இந்த நிலையில் நாளையும் நாளை மறுநாளும் வங்கிகளுக்குக்கு விடுமுறை தினமாக உள்ளது.
இரு நாட்கள் விடுமுறை:
நாடு முழுவதும் வாரந்தோறும் ஞாயிற்று கிழமையன்று வங்கிகளுக்கு விடுமுறை. இது தவிர இரண்டாவது சனிகிழமை மற்றும் நான்காவது சனிகிழமையன்று விடுமுறை. இதற்கிடையில் கொரோனா காலகட்டத்தில் பலவித கட்டுப்பாடுகள் நிலவி வருவதால், ஏற்கனவே வங்கிகள் முழுமையாக செயல்படவில்லை.
ஆனால் இந்த காலகட்டத்தில் வங்கிகளுக்கு மட்டும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படுகின்றது. இது தேவையில்லாத ஒன்று, ஆக வங்கிகளில் 50% பணியாளர்கள் பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தில் 9 நாட்கள் இந்த மாதம் விடுமுறைகள் உள்ளது.
தமிழகத்தில் நாளை மறுநாள் அதாவது 14மே 2021 ரம்ஜான் பண்டிகை காரணமாக 13, மே 2021 வியாழக்கிழமை – ரம்ஜான் ஐடி / ஈத்-உல்- ஃபிதார் * ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை தினமாக உள்ளது. எனினும் இந்த நாளில் தமிழகத்தில் விடுமுறை அளிக்கப்படவில்லை. மற்ற சில மாநிலங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.