இப்போ வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்., விவாகரத்து முடிவை எண்ணி புலம்பி தவிக்கும் பிரபலத்தின் மனைவி!

0
இப்போ வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்., விவாகரத்து முடிவை எண்ணி புலம்பி தவிக்கும் பிரபலத்தின் மனைவி!!
இப்போ வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்., விவாகரத்து முடிவை எண்ணி புலம்பி தவிக்கும் பிரபலத்தின் மனைவி!!

இயக்குனர் பாலாவை விவாகரத்து செய்த அவரது மனைவி முத்துமலர், தற்போது தனது முன்னாள் கணவரை நினைத்து புலம்பி தவிப்பதாக  கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.

புலம்பும் மனைவி:

தமிழ் சினிமாவில் சேது என்ற படத்தின் மூலம் இயக்குனராக  அறிமுகமானவர் பாலா. இதனை அடுத்து இவர் இயக்கத்தில் வந்த நான் கடவுள், பிதாமகன், பரதேசி, நாச்சியார் உள்ளிட்ட அனைத்து படங்களும் ஹிட்டடித்தது. தற்போது இவர் சூர்யாவின் 41 வது படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில், பாலா தனது மனைவி முத்து மலரை அண்மையில் விவாகரத்து செய்தார். தனது மனைவி மிகப்பெரிய அரசியல் பிரபலம் ஒருவருடன் தொடர்பில் இருந்ததால் தான், தான் இந்த முடிவை எடுத்தேன் என பாலா கூறியதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.

தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் பாலாவின் முன்னாள் மனைவி முத்து மலர், தற்போது தன் கணவனை நினைத்து புலம்புவதாகவும், தான் இந்த முடிவை எடுத்து இருக்க கூடாது என தன் தாயிடம் சொல்லி வருத்தப்பட்டு வருவதாகவும் செய்திகள் கிடைத்துள்ளது.  தற்போது, பாலாவின் மகள் தனது அம்மா முத்து மலருடன் தான் வசித்து வருகிறார். ஆனால், பாலாவோ தான் எடுத்த இந்த விவாகரத்து முடிவில் உறுதியாக இருந்து கொண்டு, தனக்கு மகள் மட்டும் போதும் வேறு எதுவும் வேண்டாம் என பேசி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here