மருமகளுடன் இணைந்து பாக்கியலட்சுமி சீரியல் நடிகை செய்த காரியம் – வைரலாகும் புகைப்படம்!!

0
கணவரின் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய பாக்கியலட்சுமி பிரபலம் - குடும்பத்துடன் இணைந்து கோலாகலம்!!
கணவரின் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய பாக்கியலட்சுமி பிரபலம் - குடும்பத்துடன் இணைந்து கோலாகலம்!!

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான், “பாக்கியலட்சுமி”. அந்த சீரியலில் நடிக்கும் நடிகை தனது மருமகளுடன் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“பாக்கியலட்சுமி” சீரியல்

மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருப்பது, சீரியல்கள் தான். குறிப்பாக, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு தான் தனி மவுசு. குறிப்பாக, “பாக்கியலட்சுமி” சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. காரணம், இந்த சீரியலில் ஒரு குடும்ப பெண்ணின் ஆசை, கனவு, ஏக்கம் என்று பல வித உணர்வுகள் அருமையாக காட்டப்பட்டது தான்.

மாஸ்க் அணியாவிட்டால் ரூ.10,000, எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் – மாநில அரசு அதிரடி!!

 

இப்படியாக இருக்க, இந்த சீரியலில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்த சுஜித்ராவிற்கு இந்த முறை “சிறந்த அம்மா” என்ற விருதினை விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸில் கொடுத்தனர். இந்த சீரியலில் அடுத்த முக்கிய கதாபாத்திரம் என்றால் அது, எழில் தான். தனது அம்மாவின் ஆசையினை அறிந்து அதற்கு ஏற்றார் போல நடந்து கொள்ளும் அருமை மகனாக காட்டியிருப்பர்.

இந்த சீரியலில் எழிலிற்கு ஜோடியாக நடிகை ரித்விகா தான் இருக்க போகிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. இதனை “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது ஒரு முறை ரித்விக்காவே கூறியிருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படியாக இருக்க, தனது ரீல் மாமியாருடன் அவர் ஒரு புகைப்படத்தினை எடுத்து அதனை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here