ராதிகாவிடம் மாப்பிள்ளை போட்டோ கேட்ட செல்வி, மாட்டி கொண்ட கோபி – இன்றைய ‘பாக்கியலட்சுமி’ எபிசோட்!

0
ராதிகாவிடம் மாப்பிள்ளை போட்டோ கேட்ட செல்வி, மாட்டி கொண்ட கோபி - இன்றைய 'பாக்கியலட்சுமி' எபிசோட்!
ராதிகாவிடம் மாப்பிள்ளை போட்டோ கேட்ட செல்வி, மாட்டி கொண்ட கோபி - இன்றைய 'பாக்கியலட்சுமி' எபிசோட்!

ராதிகா யாரை திருமணம் செய்துகொள்ள போகிறார் என்பதை மட்டும் யாரிடமும் சொல்லாமலே இருக்கிறார். தற்போது ராதிகாவிடம் மாப்பிள்ளை போட்டோவை காட்டும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. பாக்கியாவை பற்றிய அனைத்து உண்மைகளும் எப்போது கோபிக்கு தெரியவரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் பாக்கியா சமைக்கும் இடத்திற்கு ராதிகா செல்கிறார்.

மயூவின் பிறந்தநாளுக்கு பக்கத்தில் உள்ள அனாதை ஆசிரமத்தில் உள்ள 100 பேருக்கு சாப்பாடு செய்து தர நினைத்திருக்கிறேன். இந்த ஆடரை நீங்கள் தான் வாங்கி கொள்ள வேண்டும் என பேசி கொண்டிருக்கிறார்கள்.

இந்த நேரம் பார்த்து யாரை திருமணம் செய்துகொள்ள போகிறீர்களா, அவர்களை மட்டும் கண்ணில் காட்டவே மாட்டிக்கிறீர்களே என சாந்தி கேட்கிறார். உடனே ராதிகா, கோபியின் புகைப்படத்தை மொபைல் போனில் தேடுகிறார்.

போனில் புகைப்படம் இல்லாததால் உங்களுக்கு நேரிலேயே கண்டிப்பாக அறிமுகப்படுத்துகிறேன் என கூறி கிளம்பிவிடுகிறார். இந்த தடவையாவது கோபி மாட்டுவர் என எதிர்பார்த்த சமயத்தில் கோபி மறுபடியும் தப்பித்துவிட்டாரே என ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here