கோபி பித்தலாட்டத்தை போட்டுடைத்த ராதிகா.. அதிர்ச்சியில் பாக்கியா.. அதிரடி திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!

0

பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் அனைத்து உண்மைகளும் ராதிகாவிற்கு தெரிந்துவிட்டது. இதனால் கதைக்களம் எவ்வாறு மாறப்போகிறது என்ற ஆவலில் ரசிகர்கள் உள்ளார்கள். மறுபுறம் பாக்கியாவிற்கும் கோபி மேல் சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. இதனால் கோபி தூங்கும்பொழுது அவரின் போனை பார்க்கிறார். ஆனால் கண் விழித்த கோபி பாக்யாவை திட்டி போனை வாங்குகிறார்.

மறுநாள் காலை எழிலின் படம் வெளியாவதால் கோபி வாழ்த்து தெரிவிக்கிறார். அதை தொடர்ந்து ராதிகாவின் வீட்டிற்கு அவரின் அம்மா வருகிறார். மயூவை அடிச்சிட்டனு சொன்னா அதான் கிளம்பி வந்துட்டேன் என ராதிகாவிடம் கூற கோபி பற்றிய முழு உண்மைகளை ராதிகா கூறுகிறார். கோபி என்னை நல்லா ஏமாத்திட்டாரு, அவர் தான் டீச்சரோட புருஷன் என நடந்த விஷயங்களைக் கூறுகிறார்.

ஆனால் ராதிகாவின் அம்மாவோ உன் மீது கொண்ட பாசத்தால் தான் கோபி அவ்வாறு நடந்து கொண்டதாக ராதிகாவை சமாதானம் படுத்துகிறார். மேலும் எனக்கு யாரைப்பற்றியும் கவலை இல்லை. என் பொண்ணு வாழ்க்கை தான் முக்கியம் என கூற ராதிகா என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறார். இந்த எபிசோடுகள் இனி வரும் காட்சிகளில் காட்டப்பட உள்ளன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here