கோபியின் பித்தலாட்டத்தை நிரூபிக்க சென்ற ராமமூர்த்திக்கு நேர்ந்த கொடூரம்., அதிர்ச்சியில் பாக்கியலட்சுமி குடும்பம்!

0
கோபியின் பித்தலாட்டத்தை நிரூபிக்க சென்ற ராமமூர்த்திக்கு நேர்ந்த கொடூரம்., அதிர்ச்சியில் பாக்கியலட்சுமி குடும்பம்!

சின்னத்திரை சீரியல்களில் டாப் ரேட்டிங்கில் ஒளிபரபப்பாகும் தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடரில் ராதிகாவிடம் கோபியின் பித்தலாட்டத்தை தெரிய வைக்க ராமமூர்த்தி பல வேலைகளை செய்து வருகிறார். தற்போது தன் உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் பாக்கியவுடன் கோபி இருக்கும் குடும்ப புகைப்படத்தை ராதிகாவிடம் காண்பிக்க எடுத்து செல்கிறார்.

மறுபுறம் வீட்டில் ராமமூர்த்தியை காணவில்லை என்று தேடுகின்றனர். ராதிகாவும் புது வீட்டிற்கு செல்ல பொருட்களை எடுத்து கிளம்புகிறார். இதை பார்த்த ராமமூர்த்தி அந்த இடத்திலேயே மயங்கி விழுகிறார். பின்னர் எப்படியோ மயங்கி கிடந்த ராமமூர்த்தியை கண்டுபிடித்து எழிலிடம் சொல்கிறார்கள்.

பீஸ்ட் வசூல் குறையக் கூடாது – சன் பிக்சர்ஸ் போட்ட மாஸ்டர் பிளான்! நோ சொன்ன தளபதி!!

தாத்தாவின் செய்கையின் மூலம் கோபி விரும்பும் அந்த பெண் அந்த இடத்தில் தான் இருக்கும் என்று எழில் யோசிக்கிறார். இதன் மூலம் கூடிய சீக்கிரம் கோபியின் தில்லாலங்கடி ராதிகா அல்லது பாக்கியாவிற்கு தெரிய வரும் என்பது மட்டும் தெரிகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here